நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறைக்காக ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வரும் 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் கோயில்களுக்கு திருப்பணி மற்றும் குடமுழுக்கு நடத்தப்படும் என்றும்...
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வருகிற 8, 9 தேதிகளில் இகேஒய்சி (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப...
தமிழகத்தில் பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையைச் சோ்ந்த நவீன் குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் ரேப்பிடோ,...
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தடைந்தது. கனமழை காரணமாக, கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று...
சென்னை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தி.மு.க....
சேலம், மக்கள் செல்வாக்கை இழந்தவரை பெரிதுபடுத்துவது சரியல்ல. விவாத மேடைகளில் தகுதியான நபர்களை அமர வையுங்கள் என்று ஊடகங்களுக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி...
திருப்பூர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி (மே) தெற்கு சூளேஸ்வரன் பட்டி பேரூராட்சி பகுதிக்கு நேற்று முன்தினம வருகை தந்த எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கழக தொண்டர்களும், பொதுமக்களும்...
சென்னை மக்களை பற்றி சிந்தித்து இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பாரா? தன் குடும்பத்திற்கு வருவாய் வந்தால் போதும் என்று ஆளுகின்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...
சென்னை இம்மானுவேல் சேகரன் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியவரும், சமூக...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு திருச்சி தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் மாநகராட்சி, பேரூராட்சி கூட்டங்களில் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்களே கொந்தளிக்கின்றனர் என்றும் மக்களை சந்திக்க முடியவில்லையே என்றும் கூட்டத்தில் தங்களது கருத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று எதிர்க்கட்சி...