விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (செப். 3) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ரசாயன மருந்து கலவை செய்யும் பணியின்போது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிவிபத்தில் சிக்கிய ஆண் தொழிலாளர்...
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 4,000 பேர் தொடர்ந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவைத் தொடர்ந்து...
பிரதமர் நரேந்திர மோடி, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டார். முதற்கட்டமாக ஆகஸ்ட் 29, 30-ல் உஸ்பெகிஸ்தான் செல்லும் மோடி, அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகள்...
நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் நிலச்சரிவால் உருவான தடுப்பு ஏரியில் நீர்மட்டம் அதிகரித்து, தற்போது...
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தொண்டாமுத்தூர்...
ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி தலைமையில் தமிழகத்தில் இருந்து 150 பேர் நேபாளம் சென்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், "நாங்கள் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்கு இரு குழுக்களாக ஆகஸ்ட் 17, 18 சென்னையிலிருந்து புறப்பட்டு...
கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பாமல் காட்டில் தங்கியிருந்த கால்நடைகளைத் தேடுவதற்காக ஆகஸ்ட் 15 அன்று அதிகாலை...
தமிழகத்தில் போதிய தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளது.இந்த மனு வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், டெல்லியில்...
சென்னை நுகர்வோர் அனைவருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள்! மின்நுகர்வு மற்றும் மின்கட்டணக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், மின்சாரத் துறையில் மிகப் பெரிய டிஜிட்டல் புரட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து மின்நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும்...
பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் சுகமான பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், பழைய டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக புதிய மின்சார பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ரூ.500 கோடி செலவில் 1,000 ஏசி மின்சார பேருந்துகள் கட்டம் கட்டமாக வாங்கப்பட்டு,...