ஓடும் பேருந்தில் கதவு திறந்ததில் சாலையில் விழுந்த மாணவிகள்
சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
Gold price drops sharply by Rs. 1,800 per sovereign.
தொடர் பஞ்சு விலை உயர்வால் நூல் விலையும் அதிகரிப்பு: ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு
செப். 3 முதல் ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம்!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைவு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீட் போராட்ட வழக்குகள் ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
நேபாளத்தில் உயிரிழப்பு 962 ஆக உயர்வு
பழநி ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்

மற்றவை

ஆட்டோவை ஓட்டி தொண்டரின் ஆசையை நிறைவேற்றிய கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி

ஆட்டோவை ஓட்டி தொண்டரின் ஆசையை நிறைவேற்றிய கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி.வேலுமணி

கோவை, புதிய ஆட்டோவுடன் ஆசி பெற வந்த தொண்டரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆட்டோவை ஓட்டி அவரது ஆசையை நிறைவேற்றினார் கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கழக தொண்டர் ஒருவர் தான்...

Read moreDetails

பசும்பொன் நினைவிடத்தில் கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை

பசும்பொன் நினைவிடத்தில் கழகம் சார்பில் மாலையணிவித்து மரியாதை

சென்னை, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு பிறந்தநாள் மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு கழகத்தின் சார்பில், அவரது நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் என ஆயிரக்கணக்கான கழகத்தினர்...

Read moreDetails

திருவண்ணாமலை ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர்கள் மனு

திருவண்ணாமலை ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர்கள் மனு

திருவண்ணாமலை ஆரணி, போளூர் தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள், திட்டங்கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதியில்...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை தூக்கி எறிவோம்-மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேச்சு

விடியா தி.மு.க. அரசை தூக்கி எறிவோம்-மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேச்சு

செங்கல்பட்டு விடியா அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறிவோம் என்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேசினார். சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு...

Read moreDetails

மக்கள் விரோத தி.மு.க அரசுக்கு எதிரான கண்டன குரல் கோட்டையில் எதிரொலிக்கும்-முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு, பவானியில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன குரல் கோட்டையில் எதிரொலிக்கும் என்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் பேசினார்...

Read moreDetails

மக்கள் தலையில் கடும் சுமையை விடியா தி.மு.க. அரசு சுமத்தியுள்ளது -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம்

சென்னை கொரோனா தொற்றால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த நேரத்தில் மக்கள் மீது சொத்து வரி உயர்வை சுமத்திய விடியா தி.மு.க. அரசு இப்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சி...

Read moreDetails

தி.மு.க ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு

தி.மு.க ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு

சேலம் மேட்டூர் அடுத்த பொட்டனேயில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டிக்கடத்த முயன்றதாக தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ளது பொட்டனேரி...

Read moreDetails

அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சி அதிக நாள் நீடிக்காது-வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ திட்டவட்டம்

மதுரை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மக்களே தூக்கி எறியும் காலம் விரைவில் வரும். நிச்சயமாக அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ...

Read moreDetails

ஓசூர், அதியமான் கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும்

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை சென்னைஓசூர், அதியமான் கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு...

Read moreDetails

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

55 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – பிரதமர் மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை, ஈவு, இரக்கம் கிடையாது எ்னறு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.