ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்
நேபாள பெருவெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு; 4,247 பேர் மாயம்
செப். 3 முதல் ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம்!
கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
நேபாள வெள்ள நிவாரணம்: 5-வது இந்திய விமானம் புறப்பட்டது
ஓடும் பேருந்தில் கதவு திறந்ததில் சாலையில் விழுந்த மாணவிகள்
சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

World

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

நேபாள வெள்ள நிவாரணம்: 5-வது இந்திய விமானம் புறப்பட்டது

நேபாள வெள்ள நிவாரணம்: 5-வது இந்திய விமானம் புறப்பட்டது

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 11 பேர் கொண்ட மீட்புக் குழு மற்றும் 5.5 டன்னுக்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளுடன் இந்தியாவின் 5-வது நிவாரண விமானம் இன்று (செப்....

Read moreDetails

Gold price drops sharply by Rs. 1,800 per sovereign.

Gold price drops sharply by Rs. 1,800 per sovereign.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட...

Read moreDetails

நேபாளத்தில் உயிரிழப்பு 962 ஆக உயர்வு

நேபாளத்தில் உயிரிழப்பு 962 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 4,000 பேர் தொடர்ந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவைத் தொடர்ந்து...

Read moreDetails

நேபாள பெருவெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு; 4,247 பேர் மாயம்

நேபாள பெருவெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு; 4,247 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. திபெத்–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச்...

Read moreDetails

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய அரசு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதற்காக, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், பிரதமர் மோடிக்கு “ஒலிய் தராஜலி தோஸ்த்லிக்” (Oliy Darajali Do’stlik – Order...

Read moreDetails

நேபாளத்தில் அடையாளம் காணப்படாத உடல்கள் அடக்கம் – உறவினர்கள் வந்தால் மீண்டும் தோண்டி எடுக்க முடிவு!

நேபாளத்தில் அடையாளம் காணப்படாத உடல்கள் அடக்கம் – உறவினர்கள் வந்தால் மீண்டும் தோண்டி எடுக்க முடிவு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில், இதுவரை அடையாளம் காணப்படாதவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பல உடல்கள் பல்வேறு பகுதிகளில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க...

Read moreDetails

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக அதிகரித்துள்ளது. நேபாள காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து 616 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பங்கோட்டேஷி ஆற்றுப் பகுதியில்...

Read moreDetails

நேபாளில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை

நேபாளத்தில் கோர வெள்ளம்: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் நிலச்சரிவால் உருவான தடுப்பு ஏரியில் நீர்மட்டம் அதிகரித்து, தற்போது...

Read moreDetails

நேபாளத்தில் பயங்கர வெள்ளம்: பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு; 977 பேர் மாயம்

நேபாளத்தில் பயங்கர வெள்ளம்: பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு; 977 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது என நேபாள போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் 977 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாள...

Read moreDetails

இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 ஓவியங்கள் கொள்ளை

இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 ஓவியங்கள் கொள்ளை

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.