தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

தமிழகம்

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மாற்றங்களால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார்...

Read moreDetails

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தமிழ்நாட்டில் காற்றாலை மின் நிலையங்கள் மூலம் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 1,044.67 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,011.20 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்த நிலையில், இந்த...

Read moreDetails

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (செப். 3) பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட...

Read moreDetails

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!

திண்டுக்கல்லில் காரின் மேற்கூரையில் கவனக்குறைவாக வைக்கப்பட்டிருந்த 50 சவரன் நகைகள் அடங்கிய பெட்டி சாலையில் தவறி விழுந்த சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகைகளை மீட்டுள்ளனர். அருண்குமார் என்பவர் கடந்த 30-ஆம் தேதி தனது சகோதரியின்...

Read moreDetails

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாதம் மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பரில் இயல்பான அளவைவிட வெப்பநிலை 2 முதல்...

Read moreDetails

இன்று முதல் ரேஷன் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை

செப். 3 முதல் ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம்!

தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் இன்று முதல் மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு...

Read moreDetails

கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

கூடுதல் பணம் வசூலித்த 150 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.5 மற்றும் ரூ.10 வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அதிகாரிகள் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் பணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து,...

Read moreDetails

சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் பேருந்துப் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, ஆலந்தூர் மற்றும் ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில், ஏழு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி மூலம் இவை அமைக்கப்படுகின்றன....

Read moreDetails

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 அதிரடி குறைவு

தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,800 சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்...

Read moreDetails

தொடர் பஞ்சு விலை உயர்வால் நூல் விலையும் அதிகரிப்பு: ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு

தொடர் பஞ்சு விலை உயர்வால் நூல் விலையும் அதிகரிப்பு: ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு

பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நூல் விலையும் உயர்ந்து வருகிறது. நடப்பு சீசன் தொடக்கத்தில் ரூ.54 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, 11 மாதங்களில் ரூ.21 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. தற்போது...

Read moreDetails
Page 1 of 9 1 2 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.