தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

தமிழகம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைவு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.210 குறைந்து, ரூ.14,175-க்கு விற்பனையாகிறது. முந்தைய விலையான ரூ.1,15,080-லிருந்து சவரன் விலை ரூ.1,13,400 ஆகக்...

Read moreDetails

பழநி ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்

பழநி ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்

பழநி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வகையில், டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி செப்டம்பர் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு...

Read moreDetails

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 26 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கார், வேன், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணங்கள் வாகன வகை மற்றும் பயண முறைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசிய...

Read moreDetails

வணிக சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்வு

வணிக சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்வு

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர், தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான்...

Read moreDetails

பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆக உயர்கிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து...

Read moreDetails

நேபாள வெள்ளத்தில் 84 தமிழர்களைத் தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளத்தில் 84 தமிழர்களைத் தேடும் பணி தீவிரம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் காணாமல் போன தமிழக சுற்றுலாப் பயணிகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள்...

Read moreDetails

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக்...

Read moreDetails

மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்

மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் விஜய் நாளை திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 9,035...

Read moreDetails

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ.1,000 அபராதம்

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ.1,000 அபராதம்

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.500-லிருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில் பெட்டிகள், நடைமேடைகள், தண்டவாளங்கள், காத்திருப்புப் பகுதிகள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் உணவுக்...

Read moreDetails

கிரிப்டோ முதலீட்டில் கோடிக்கணக்கில் மோசடி: 12 பேர் கைது

கிரிப்டோ முதலீட்டில் கோடிக்கணக்கில் மோசடி: 12 பேர் கைது

மதுரையில் ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால், 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த மோசடி தொடர்பாக...

Read moreDetails
Page 2 of 9 1 2 3 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.