சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.210 குறைந்து, ரூ.14,175-க்கு விற்பனையாகிறது. முந்தைய விலையான ரூ.1,15,080-லிருந்து சவரன் விலை ரூ.1,13,400 ஆகக்...
பழநி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வகையில், டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி செப்டம்பர் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு...
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 26 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கார், வேன், பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணங்கள் வாகன வகை மற்றும் பயண முறைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசிய...
சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர், தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான்...
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆக உயர்கிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து...
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் காணாமல் போன தமிழக சுற்றுலாப் பயணிகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள்...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக்...
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் விஜய் நாளை திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 9,035...
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.500-லிருந்து ரூ.1,000-ஆக உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில் பெட்டிகள், நடைமேடைகள், தண்டவாளங்கள், காத்திருப்புப் பகுதிகள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் உணவுக்...
மதுரையில் ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால், 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த மோசடி தொடர்பாக...