தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

தமிழகம்

TNPL கோப்பை வென்றது கோவை!

TNPL கோப்பை வென்றது கோவை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற TNPL கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மதுரை அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய கோவை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 182 ரன்கள் குவித்து,...

Read moreDetails

“150 பேர் பாதுகாப்பாக உள்ளோம்” – நேபாளத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையர்கரசி

“150 பேர் பாதுகாப்பாக உள்ளோம்” – நேபாளத்தில் இருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையர்கரசி

ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி  தலைமையில் தமிழகத்தில் இருந்து 150 பேர் நேபாளம் சென்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், "நாங்கள் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்கு இரு குழுக்களாக ஆகஸ்ட் 17, 18 சென்னையிலிருந்து புறப்பட்டு...

Read moreDetails

50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி போலீஸ் சைக்கிள் ரோந்து

50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி போலீஸ் சைக்கிள் ரோந்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரின் சைக்கிள் ரோந்து மீண்டும் தொடங்கியுள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்...

Read moreDetails

கிராண்ட் செஸ் டூர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

கிராண்ட் செஸ் டூர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் இறுதிச்சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நாக்-அவுட் முறையில் நடைபெறும் இத்தொடரில் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை அரையிறுதியில் எதிர்கொண்டார். அரையிறுதியின் கிளாசிக்கல் ஆட்டங்களில்...

Read moreDetails

தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை...

Read moreDetails

பால் கொள்முதல் விலை உயர்வு கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம்

பால் கொள்முதல் விலை உயர்வு கோரி உற்பத்தியாளர்கள் போராட்டம்

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், இந்த உயர்வு போதாது எனக் கூறி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என அவர்கள்...

Read moreDetails

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 அதிகரிப்பு

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 அதிகரிப்பு

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2,800 வரை விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி...

Read moreDetails

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (94) உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இதய நோய் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த...

Read moreDetails

கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறப்புக்கு தொழிற்சாலை கழிவு காரணமல்ல: அமைச்சர் ராஜீவ் விளக்கம்

கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறப்புக்கு தொழிற்சாலை கழிவு காரணமல்ல: அமைச்சர் ராஜீவ் விளக்கம்

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்து தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய சுற்றுச்சூழல்...

Read moreDetails

21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 20) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய...

Read moreDetails
Page 3 of 9 1 2 3 4 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.