தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

தமிழகம்

கும்மிடிப்பூண்டி – கூடூர் இடையே புதிய ரயில் பாதைகள்

கும்மிடிப்பூண்டி – கூடூர் இடையே புதிய ரயில் பாதைகள்

தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களை இணைக்கும் கும்மிடிப்பூண்டி - கூடூர் ரயில் வழித்தடத்தில் ரூ.2,229 கோடி மதிப்பில் 3 மற்றும் 4-வது புதிய ரயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை - கொல்கத்தா முக்கிய வழித்தடத்தில் 90...

Read moreDetails

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800-க்கும், கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.14,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், இன்று...

Read moreDetails

கிருஷ்ணகிரியில் விலை கிடைக்காமல் 3 டன் மல்லிகை பூக்கள் ஆற்றில் கொட்டிய விவசாயிகள்

கிருஷ்ணகிரியில் விலை கிடைக்காமல் 3 டன் மல்லிகை பூக்கள் ஆற்றில் கொட்டிய விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், திம்மாபுரம், அவதானப்பட்டி, சந்தூர், பர்கூர் உள்ளிட்ட 40 கி.மீ. சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை நம்பி 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக...

Read moreDetails

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின்...

Read moreDetails

கள்ளக்கடல் நிகழ்வு எதிரொலி: ராமநாதபுரம் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

கள்ளக்கடல் நிகழ்வு எதிரொலி: ராமநாதபுரம் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கள்ளக் கடல் சீற்ற நிகழ்வுக்கான எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஆக.20) நாளை வரை விடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் கேரளம், தென் தமிழகம் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும்...

Read moreDetails

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவிப்பு...2026 - 27 நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என்று இன்று தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். "தமிழ்நாட்டில் பயிர்...

Read moreDetails

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்...

Read moreDetails

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுக அரசு செய்த ஒரே சாதனை 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஊழல்தான் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட...

Read moreDetails

தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன்

தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதம் சென்னை, புனிதமிக்க தமிழகத்துக்கு வந்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றும், தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதத்துடன்...

Read moreDetails

இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகத்திற்கே வாக்களிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள்-ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

இசையமைப்பாளர் இளையராஜா பாரத ரத்னா உட்பட பல உயரிய விருதுகளை பெற வேண்டும் – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்

தேனி மிகப்பெரும் அதிருப்தியை தி.மு.க. பெற்றிருக்கிறது. இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகத்திற்கு தான் வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். தேனி மாவட்டம்,...

Read moreDetails
Page 4 of 9 1 3 4 5 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.