தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களை இணைக்கும் கும்மிடிப்பூண்டி - கூடூர் ரயில் வழித்தடத்தில் ரூ.2,229 கோடி மதிப்பில் 3 மற்றும் 4-வது புதிய ரயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை - கொல்கத்தா முக்கிய வழித்தடத்தில் 90...
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 20) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800-க்கும், கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.14,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், இன்று...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், திம்மாபுரம், அவதானப்பட்டி, சந்தூர், பர்கூர் உள்ளிட்ட 40 கி.மீ. சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை நம்பி 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக...
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின்...
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கள்ளக் கடல் சீற்ற நிகழ்வுக்கான எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஆக.20) நாளை வரை விடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் கேரளம், தென் தமிழகம் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும்...
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவிப்பு...2026 - 27 நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என்று இன்று தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். "தமிழ்நாட்டில் பயிர்...
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்...
கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுக அரசு செய்த ஒரே சாதனை 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஊழல்தான் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட...
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதம் சென்னை, புனிதமிக்க தமிழகத்துக்கு வந்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றும், தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதத்துடன்...
தேனி மிகப்பெரும் அதிருப்தியை தி.மு.க. பெற்றிருக்கிறது. இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகத்திற்கு தான் வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். தேனி மாவட்டம்,...