தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

சிறப்பு செய்திகள்|மற்றவை

தமிழகத்தின் 52 முக்கிய கோவில்களில் இன்று முதல் செல்போனுக்கு தடை

தமிழகத்தின் 52 முக்கிய கோவில்களில் இன்று முதல் செல்போனுக்கு தடை

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோவில்களில் இன்று (செப்.1) முதல் செல்போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வந்துள்ளது. . கோவில் வளாகங்களில் புகைப்படம், வீடியோ, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பதைத் தடுப்பதும் இந்த கட்டுப்பாட்டின் முக்கிய...

Read moreDetails

நேபாள பெருவெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு; 4,247 பேர் மாயம்

நேபாள பெருவெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு; 4,247 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. திபெத்–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச்...

Read moreDetails

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய அரசு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதற்காக, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், பிரதமர் மோடிக்கு “ஒலிய் தராஜலி தோஸ்த்லிக்” (Oliy Darajali Do’stlik – Order...

Read moreDetails

நேபாளத்தில் அடையாளம் காணப்படாத உடல்கள் அடக்கம் – உறவினர்கள் வந்தால் மீண்டும் தோண்டி எடுக்க முடிவு!

நேபாளத்தில் அடையாளம் காணப்படாத உடல்கள் அடக்கம் – உறவினர்கள் வந்தால் மீண்டும் தோண்டி எடுக்க முடிவு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில், இதுவரை அடையாளம் காணப்படாதவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பல உடல்கள் பல்வேறு பகுதிகளில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க...

Read moreDetails

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 யாத்திரிகர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் பத்திரமாக சென்னை திரும்பினர். கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்த இவர்கள், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆபத்தான சூழலில் சிக்கினர். பின்னர் நேபாள...

Read moreDetails

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக அதிகரித்துள்ளது. நேபாள காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து 616 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பங்கோட்டேஷி ஆற்றுப் பகுதியில்...

Read moreDetails

குழந்தைகளுடன் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி

குழந்தைகளுடன் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பள்ளிக் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை இன்று கொண்டாடினார். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக சிறுமிகள், பிரதமர் மோடியின் கையில் ராக்கி கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். நாட்டு மக்களுக்கு வாழ்த்து ரக்ஷா பந்தனை முன்னிட்டு...

Read moreDetails

21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 20) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சிவகங்கை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய...

Read moreDetails

மாவீரர் ஒண்டி வீரனுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்

கோவையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் அமுதன் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

மாவீரர் ஒண்டிவீரனின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம் சூட்டினார். மாவீரர் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போரிட்டு வென்று, இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுதினத்தில் அவரின் தியாகத்தை...

Read moreDetails

தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால்...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.