தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

மாவட்ட செய்திகள்>திருவள்ளூர்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – திருவள்ளூர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் – திருவள்ளூர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆர்.டி.இ.சந்திரசேகர்...

Read moreDetails

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி

எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி

பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன் பேட்டி எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது உறுதி என்று பூந்தமல்லி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான இரா.மணிமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- திமுக அரசின்...

Read moreDetails

அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் திருவாலாங்காடு ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் திருவாலாங்காடு ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் திருவாலாங்காடு ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருவலங்காடு ஒன்றியக்குழுத் தலைவர் ஜீவா விசயராகவன் ஆய்வு செய்தார். அப்போது...

Read moreDetails

நகராட்சி அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகை – அடையாள அட்டைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு

நகராட்சி அலுவலகத்தை வாக்காளர்கள் முற்றுகை – அடையாள அட்டைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 1-வது வார்டை பிரித்து 2-வது வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 424 வாக்காளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.