தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

தற்போதைய செய்திகள்|மற்றவை

அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

கடலூர் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் தமிழகம் தொழில் வளர்ச்சி பெற உள்கட்டமைப்பு வசதியான பசுமை பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைக்காமல் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

கோர தாண்டவமாடும் அநீதி-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் டுவிட்

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை தமிழகத்தில் அநீதி கோர தாண்டவமாடுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மேயரின் நிகழ்ச்சி நிரலில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி. சட்டம் ஒழுங்கு மடிந்து கிடக்கு, விலைவாசி ஏறி கிடக்கு,...

Read moreDetails

பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் எம்.பி நிதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை

தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் தேனி தொகுதி எம்.பி நிதியிலிருந்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் பேரூந்து நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு

தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க-கம்யூனிஸ்டுக்கு தகுதியில்லை – தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி பேச்சு

தேனி, தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க.-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தகுதியில்லை என்று தேனியில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி. பேசினார். தேனியில் மே தின விழா பொதுக்கூட்டம் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பொன்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல் சென்னை திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுமா என்று பேரவையில் முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும்,...

Read moreDetails

அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்

பாதுகாப்பாக தேர்தலை நடத்த மத்திய துணை ராணுவம் தேவை – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் ெசன்னை கழக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்காமல் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். சட்டசபையில் நேற்று நகராட்சி...

Read moreDetails

தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம்...

Read moreDetails

சொத்து வரியா? சொத்துக்களை பறிக்கும் வரியா?முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

சொத்து வரியா? சொத்துக்களை பறிக்கும் வரியா?முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

மதுரை தி.மு.க. அரசு விதித்திருப்பது சொத்து வரியா? அல்லது சொத்துக்களை பறிக்கும் வரியா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் செம்மேரிஸ் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா...

Read moreDetails

முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி – கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் பேட்டி

முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி – கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் பேட்டி

கோவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கூறினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளர் மீது தாக்குதல் – திண்டிவனத்தில் தி.மு.க.வினர் அராஜகம்

விழுப்புரம் திண்டிவனத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து கழக வேட்பாளரை தி.மு.க.வினர் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட 13-வது வார்டில் வால்டர் ஸ்கடர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.