• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
சேலம் புறநகர் மாவட்டத்தில் கழக அமைப்பு தேர்தல்-இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை

சேலம் புறநகர் மாவட்டத்தில் கழக அமைப்பு தேர்தல்-இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை

December 13, 2021
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
தவெக கூட்டணி அரசை கண்டித்து14-ம் தேதி தமிழகம் முழுவதும்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடியார் அறிவிப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

September 5, 2026
48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு கவுரவிப்பு

September 5, 2026
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, September 6, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home சிறப்பு செய்திகள்|மற்றவை

சேலம் புறநகர் மாவட்டத்தில் கழக அமைப்பு தேர்தல்-இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை

by Namadhu Amma
December 13, 2021
in சிறப்பு செய்திகள்|மற்றவை
0
சேலம் புறநகர் மாவட்டத்தில் கழக அமைப்பு தேர்தல்-இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனை
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம்
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக கழக அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக 13, மற்றும் 14-ந்தேதி சேலம், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகராட்சிக்குட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்ட கழக நிர்வாகிகள் ஆகியவற்றில் தேர்தல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

சேலம் புறநகர் மாவட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், மாநகர் மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கழக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர் திருப்பூர் சிவசாமி ஆகியோர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 37 ஒன்றியங்கள், 4 நகரங்கள், 33 பேரூராட்சி, 8 பகுதி ஆகியவற்றிற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் ஆகியவற்றுக்கான கிளை மற்றும் வார்டு கழக செயலாளர்கள் பங்கேற்றனர்.


இதில் கழக உட்கட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய விண்ணப்ப படிவம், வாக்கு சீட்டுகள் ஆகியவைகளை மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் அந்தந்த தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் நடத்த எந்த வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், சேலம் புறநகர் மாவட்ட கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான சி.செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணி, வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன், சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், திருப்பூர் மாவட்ட கழக அமைப்பு தேர்தல் ஆணையாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நவம்பர் 1-க்குள் தமிழில் பெயர் பலகை கட்டாயம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 5, 2026
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்.

September 5, 2026
ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

ஆசிரியர்களுக்கு முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.