• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விலைவாசி உயர்வை விடியா அரசு வேடிக்கை பார்த்து வருகிறது-முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வை விடியா அரசு வேடிக்கை பார்த்து வருகிறது-முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

September 19, 2022
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

September 5, 2026
சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

சஸ்பெண்டை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

September 5, 2026
மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர் சேர்க்கையில் ஜாதி, மத விவரங்கள் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

September 5, 2026
பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

பிப்ரவரி வரை எல் நினோ தாக்கம் தொடரும்; இந்தியாவில் வெப்பமான குளிர்காலம் வாய்ப்பு

September 4, 2026

ஹாங்காங்கை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

September 4, 2026
தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

September 4, 2026
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

September 4, 2026
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை, இரவில் இடியுடன் மழை

September 3, 2026
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்

September 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 5, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்|மற்றவை

விலைவாசி உயர்வை விடியா அரசு வேடிக்கை பார்த்து வருகிறது-முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

by Namadhu Amma
September 19, 2022
in தற்போதைய செய்திகள்|மற்றவை
0
விலைவாசி உயர்வை விடியா அரசு வேடிக்கை பார்த்து வருகிறது-முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பூர்

விலைவாசி உயர்வை விடியா திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியோ தி.மு.க. அரசை கண்டித்து
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

இந்த விடியோ திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களை வாசிக்கும் செயல்களில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும், எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை சிறையில் அடைப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

விடியா திமுக ஆட்சியில் அரசு மக்களை காக்கும் கடமையில் இருந்து தவறி அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை படிப்படியாக உயர்த்தி வருவதுடன் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கும் வகையில் மின்கட்டணம் உயர்வை உயர்த்தியும், சொத்து வரியை உயர்த்தி வருகின்றனர்.

குடிநீர் இணைப்பு கழிவுநீர் இணைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை எளிய மக்களின் குடும்ப சுமையை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் விடியா திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்ஆசியுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடியார் அனைத்து தரப்பு மக்களும் போற்றும் வகையில் நல்லாட்சியை வழங்கினார். ஆனால் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளான அடித்தட்டு மக்களும் பாமர மக்களும் பயன்பெறும் வகையில் குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது, கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 100 மானியம் வழங்குவது,

விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என்று கூறியது, ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வை ரத்து செய்வேன்,அந்த சூட்சமம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று பொய்யான வாக்குறுதியை கொடுத்தது உள்ளிட்ட எந்த ஒரு அடித்தட்டு பாமர மக்களும் பயனடையும் வகையில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல்,

மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி விலையை ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி உயர்த்திய போது மாநில அரசுக்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வரி கிடைக்கும் என்பதால் திமுகவின் நிதி அமைச்சர் அதற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார். பின்னர் மக்களின் எதிர்ப்பால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என பொய் சொல்கிறார்.

மேலும், அத்தியாவசிய பொருட்களான பருப்பு, எண்ணெய், காய்கறி உள் ளிட்டவைகளின் விலை ஏற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்த விடியா திமுக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசினார்.

அதனைத்தொடர்ந்து விடியா திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை 5,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

August 18, 2026
தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

தஞ்சாவூரில் காவல் அதிகாரியைத் தாக்கிய  இளைஞர் விடுதலை

August 19, 2026
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு

August 19, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்

September 5, 2026
பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

பீகாரில் வெள்ளப்பெருக்கு அபாயம்:5 மாவட்டங்கள் பாதிப்பு

September 5, 2026
நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 616-ஆக உயர்வு; நூற்றுக்கணக்கானோர் மாயம்

நேபாள வெள்ள பலி 1,344 ஆக உயர்வு

September 5, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.