தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

மாவட்ட செய்திகள்>மதுரை

செப். 17-ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செப். 17-ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

Read moreDetails

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: யானைக்கல் தரைப்பாலம் மூழ்கியது

மதுரை மதுரை வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீரானது தேனி ,திண்டுக்கல்,...

Read moreDetails

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க ஆட்சி

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கடும் தாக்கு மதுரை, மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோல் அரசு தி.மு.க. ஆட்சி என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறி உள்ளார். சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி...

Read moreDetails

யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது? தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் யூடியூப்பை தடை செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து யூடியூப்பில் விமர்சனம் செய்ததால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக...

Read moreDetails

மதுரை திருப்பரங்குன்றத்தில் 5000 பேருக்கு அன்னதானம் -மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்

மதுரை திருப்பரங்குன்றத்தில் 5000 பேருக்கு அன்னதானம் -மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்

மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழகம்...

Read moreDetails

மதுரையில் அஷ்டமி சப்பர வீதி உலா – மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர்

மதுரையில் அஷ்டமி சப்பர வீதி உலா – மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர்

மதுரை, மதுரையில் அஷ்டமி சப்பர வீதியுலா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக...

Read moreDetails

அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

அனைத்து கிளை கழகங்களிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

மதுரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி வருகிற 24-ந்தேதி அன்று அனைத்து கிளைகளிலும் திருஉருவபடத்தை அலங்கரித்து மரியாதை செலுத்த மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.