தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

மாவட்ட செய்திகள்>தர்மபுரி

கழக உறுப்பினர்கள் சரமாரி கேள்வி- உள்ளிருப்பு போராட்டம்

கழக உறுப்பினர்கள் சரமாரி கேள்வி- உள்ளிருப்பு போராட்டம்

நகர்மன்ற திமுக தலைவர் பாதியில் ஓட்டம் தருமபுரி தருமபுரி நகர்மன்ற கூட்டத்தில் பணிகள் ஒதுக்குவதில், பாரபட்சம் காட்டுவதாக, திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் கேள்வி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் தி.மு.க நகர் மன்ற தலைவர்,...

Read moreDetails

தருமபுரியில் முன்னாள் அமைச்சர்- எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை – விடியா தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் முன்னாள் அமைச்சர்- எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை – விடியா தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜன. 21- தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரோகோடஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது -முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேட்டி

தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது -முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேட்டி

தருமபுரி தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறினார். தருமபுரி மாவட்டம் கெரகோடஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டுக்கு வந்த முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அண்ணா திராவிட...

Read moreDetails

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை – பரிசலில் உற்சாக பயணம்

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை – பரிசலில் உற்சாக பயணம்

தருமபுரி, விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சகமாக பயணம் ெசய்தனர். சுற்றுலா தலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும்...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.