தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

மாவட்ட செய்திகள்>சென்னை

சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் பேருந்துப் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, ஆலந்தூர் மற்றும் ராயபுரம் உள்ளிட்ட மண்டலங்களில், ஏழு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி மூலம் இவை அமைக்கப்படுகின்றன....

Read moreDetails

வணிக சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்வு

வணிக சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்வு

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் ரூ.2,906-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர், தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான்...

Read moreDetails

சென்னையில் ஆக.22-ல் மின்தடை ஏற்படும் 

சென்னையில் ஆக.22-ல் மின்தடை ஏற்படும் 

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் ஆகஸ்ட் 22-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தமிழ்நாடு...

Read moreDetails

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை, கழக வளர்ச்சி பணிகள் குறித்து வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள்,...

Read moreDetails

ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு -மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் தாக்கு

ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு -மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் தாக்கு

சென்னை தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாததால் ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் கூறினார். வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட இரண்டாம் கட்ட கழக அமைப்பு தேர்தல் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. கழக...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.