தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

மாவட்ட செய்திகள்>கோவை

கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தொண்டாமுத்தூர்...

Read moreDetails

ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு ரேசன் ஊழியர்களை அழைத்து சென்ற கூட்டுறவு துறை

ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு ரேசன் ஊழியர்களை அழைத்து சென்ற கூட்டுறவு துறை

கோவை, கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் அரசுத்துறையில் பணியாற்றும் அலுவலர்களை பயனாளிகள் பெயரில் பங்கேற்க செய்ய வேண்டும் என் ரகசிய உத்தரவு வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள், ரேஷன் கடை...

Read moreDetails

முதலமைச்சராக எடப்பாடியார் மீண்டும் அரியணையில் அமர்வார்

முதலமைச்சராக எடப்பாடியார் மீண்டும் அரியணையில் அமர்வார்

கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ உறுதி கோவை, கழக பொதுச்செயலாளராக எடப்பாடியார் பதவியேற்பார். அவர் முதலமைச்சராக மீண்டும் அரியணையில் அமர்வார் என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. உறுதியுடன் கூறி...

Read moreDetails

தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம்- சிங்கை ஜி.ராமச்சந்திரன் சபதம்

தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம்- சிங்கை ஜி.ராமச்சந்திரன் சபதம்

கோவை, தடைகளை பற்றி கவலைப்பட மாட்டோம். தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்துவோம் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கூறினார். கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிங்காநல்லூரில்...

Read moreDetails

குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா?4 நாட்களாக வனத்துறையினர் காத்திருப்பு

குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா?4 நாட்களாக வனத்துறையினர் காத்திருப்பு

கோவை கோவை குனியமுத்தூரில் பழைய குடோனுக்குள் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து 4 நாட்களாக காத்திருக்கின்றனர். கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரம் கிழக்கு, செந்தமிழ் நகர் மற்றும் பிள்ளையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில்கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்தது....

Read moreDetails

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்

மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் சத்தியமங்கலத்துக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இப்பேருந்தை தங்கவேல் (வயது...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.