மதுரை திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காப்புகட்டி தங்களது சஷ்டி விரதத்தை தொடங்கினர்.முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி...
கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி மதுரை வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடியை மக்கள் கொடுப்பார்கள் என்று கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார். கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்கஅவனியாபுரத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு...
திருவண்ணாமலை: கழகத்தின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி நிர்வாகிகளுக்கு மரியாதை செய்தார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலையனூர்எம்.ஜி.ஆர். திடலில் கழகம் என்ற...
திருவள்ளூர் திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது என்றும் அமைச்சர்கள் சபை நாகரீகம் இல்லாமல் பேசி வருகின்றனர் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக முன்னாள் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேசினார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கழக பொன்விழா...
சென்னை ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. தி.மு.க. ஒரு நெல்லிக்காய் மூட்டை. அது விரைவில் சிதறி விடும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னையில் உள்ள தலைமைக்கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்...
ஸ்டாலினுக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி சேலம் ஸ்டாலினே வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பரப்பி, எங்களை வீழ்த்த நினைத்தால் நீங்கள் கானல் நீராகத்தான் பார்க்க முடியுமே ஒழிய, கழகத்தை அழிக்கவோ அல்லது வெல்லவோ எந்த காலத்திலும் முடியாது...
எதிர்க்ட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு கோவை அதிமுக வை உடைக்க கருணாநிதியாலேயே முடியவில்லை, ஸ்டாலினால் முடியுமா? என்றும், எடப்பாடியார் தலைமையில் கழகம் மீண்டும் ஆட்சியமைக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.,...
சென்னை கருணாநிதிக்கு சட்டமன்றத்தில் துதி பாடினார் என்றும், பொய்க்கே பிறந்தவர் யார் என்றால் அவர் ஓபிஎஸ் தான் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசமாக கூறி உள்ளார். சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின்...
மதுரை, எடப்பாடியார் ஆட்சியில் தமிழகம் முன்னோக்கி சென்றது இப்போது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது மக்களுக்கு வேதனை மிகுந்த ஆட்சி ஸ்டாலின் ஆட்சி என்றும் கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார். கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட...
மதுரை திருமங்கலம் அருகே பேரையூரில் 25ஆயிரம் ஏக்கரில் நவதானிய பயிர்கள் காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருமங்கலம் அடுத்த பேரையூர் பகுதிகளில், கடந்த ஆடி மாதம் பெய்த மழையினால் 25 ஆயிரம்...