80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தற்போதைய செய்திகள்

கழக அரசின் சாதனைளை விளக்கி கிராமங்கள் தோறும் பிரச்சாரம்- அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

சென்னை கழக அரசின் சாதனைகளை விளக்கி கிராமங்கள் ேதாறும் பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அம்மா பேரவை சார்பில்...

Read moreDetails

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை, தொடர் கொலைகளால் தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்....

Read moreDetails

அம்மா அரசின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது- எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி முழக்கம்

சென்னை, மோசமான ஆட்சிக்கு தி.மு.க. ஆட்சியே உதாரணம் என்றும் அம்மா அரசின் சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைளில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில்...

Read moreDetails

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி -சேலத்தில் பரபரப்பு

சேலம், நில அபகரிப்பு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பார்வதி, அருள் சக்தி, செல்வமணி. இவர்களுக்கு சொந்தமான...

Read moreDetails

தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் -கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம்  -கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் என்று கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் நேற்று தொடங்கிய கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன்...

Read moreDetails

1347-வது ஆண்டு சதயவிழா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை

1347-வது ஆண்டு சதயவிழா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை

திருச்சி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது ஆண்டு சதயவிழாவை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது ஆண்டு சதய விழாவை திருச்சி மாவட்ட கழகங்கள் சார்பில் ஒத்தக்கடையில் உள்ள...

Read moreDetails

வேலூர் மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு வேலூர், வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்து கொண்டார். வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 1600 கூலி தூய்மை...

Read moreDetails

பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கு

பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் – முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கு

நாகப்பட்டினம், பேரறிவாளனை வைத்து தி.மு.க. கபடநாடகம் நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரி திடலில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு...

Read moreDetails

மதுரை புதூர் அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதியின்றி பூரி, வடை, ஆம்லெட் விற்பனை

மதுரை புதூர் அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதியின்றி பூரி, வடை, ஆம்லெட் விற்பனை

மதுரை, விடியா தி.மு.க. அரசு அமைந்தவுடன் ஏழை, எளியோரின் பசியை போக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான அம்மா உணவகத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்மா உணவகம் தொடர்ந்து ெசயல்படும் என்று...

Read moreDetails

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கைகள் தேவை

நாகர்கோவில் கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் தொடர்ந்து இயங்க வேண்டும்

அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி இனியும் காலம் தாழ்த்தாமல் மக்கள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான...

Read moreDetails
Page 34 of 61 1 33 34 35 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.