அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - உள்நாட்டு வீரரான லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தாா். இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தச் சுற்றில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமாடினாா். பிரக்ஞானந்தாவுக்கு...
இலங்கை அணிக்கு எதிராக காலே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது அதிரடி அரைசதத்தின் மூலம் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இப்போட்டியில்...