கடலுார், கடலுார் அருகே நாட்டு பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில், இரு பெண்கள் உட்பட மூவர் உடல் சிதறி பலியாகினர். இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர். கடலுார் அடுத்த பெரியக்காரைக்காடு கிராமத்தை...
மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நல்லுர் ஒன்றியக்குழு தலைவர் புகார் கடலூர், வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தி.மு.க.வினர் முட்டுக்கட்டை போடுவதாக கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வி ஆடியபாதம் தலைமையில்...