80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தற்போதைய செய்திகள்

தொழிலாளர் விரோத போக்கை தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, பொது விநியோக திட்டத்தின் வரம்பிற்குள் வராத, தரமற்ற, விற்பனையாகாத மளிகைப் பொருட்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் மீது திணிப்பதோடு அவர்களுக்கு தரவேண்டிய அகவிலைப்படி உயர்வை தராமல் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து...

Read moreDetails

234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் பேச்சு

234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் பேச்சு

காஞ்சிபுரம் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன். சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது உறுதி. இத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறி உள்ளார். காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடல் பகுதியில் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய...

Read moreDetails

தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்-2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும்

தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்-2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும்

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. திட்டவட்டம் தென்காசி இனி எழ முடியாத அளவுக்கு தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம். 2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும் என்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ பேசினார். தமிழகத்தில்...

Read moreDetails

நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார்

நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார்

ராணிப்பேட்டை நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார் என்று ஆற்காடு பொதுக்கூட்டத்தில் பேசிய கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் தொகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின்...

Read moreDetails

உணவு பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

சென்னை உணவு பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில்...

Read moreDetails

ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தருமபுரி, ஜூன் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்...

Read moreDetails

திராவிட மாடல் அல்ல திருட்டு மாடல் ஆட்சி-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி விளாசல்

திராவிட மாடல் அல்ல திருட்டு மாடல் ஆட்சி-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி விளாசல்

ராணிப்பேட்டை தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல. திருட்டு மாடல் ஆட்சி என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார். விடியா தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின் விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 70 ரூபாய் முதல் 150 ரூபாய்...

Read moreDetails

மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார்...

Read moreDetails

புதுவை அரசு நிர்வாகத்தில் ஸ்டாலின் தலையிடுகிறார்-கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிடுகிறார் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த...

Read moreDetails

புகார் கொடுக்க வந்த பொதுமக்களை கையால் அடிக்க முயன்ற அமைச்சர்

புகார் கொடுக்க வந்த பொதுமக்களை கையால் அடிக்க முயன்ற அமைச்சர்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அருகே புகார் கொடுக்க வந்த பொதுமக்களை அமைச்சர் அடிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரி புனரமைப்பு செய்யும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read moreDetails
Page 31 of 61 1 30 31 32 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.