வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க ஆட்சியின் ஓராண்டில் மக்களுக்கு கிடைத்த பரிசு இது தான் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை சட்டம்-ஒழுங்கு சீர்கேடு. கடும் மின்வெட்டு. விலைவாசி உயர்வு. இதுதான் தி.மு.க. ஆட்சியின் ஓராண்டில் மக்களுக்கு கிடைத்த பரிசு என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். திருமங்கலம் தொகுதியில் உள்ள கூடக்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் பணியை முன்னாள் அமைச்சரும்,...

Read moreDetails

மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க. குடும்ப ஆட்சி- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

மக்கள் நலனுக்கு எதிராக தி.மு.க. குடும்ப ஆட்சி- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் தாக்கு

கடலூர் மக்கள் நலனுக்கு எதிரான குடும்ப ஆட்சியை தி.மு.க நடத்தி கொண்டிருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசி உள்ளார். கடலூர் மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பாக அச்சகத்தொழிலில் மூலப்பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு...

Read moreDetails

மத்திய அரசை காரணம் காட்டி தி.மு.க அரசு தப்பிக்க முயற்சி – மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் குற்றச்சாட்டு

மத்திய அரசை காரணம் காட்டி தி.மு.க அரசு தப்பிக்க முயற்சி – மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் குற்றச்சாட்டு

அம்பத்தூர் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசை காரணம் காட்டி தி.மு.க. அரசு தப்பிக்க முயற்சிக்கிறது என்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் பேசினார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட அண்ணா...

Read moreDetails

மக்களை ஏமாற்றிய தி.மு.க அரசை விரட்டியடிப்போம் – மாதவரம் வி.மூர்த்தி சூளுரை

மக்களை ஏமாற்றிய தி.மு.க அரசை விரட்டியடிப்போம் –  மாதவரம் வி.மூர்த்தி சூளுரை

அம்பத்தூர் பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை விரட்டியடிக்க சூளுரை ஏற்போம் என்று மே தின விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான மாதவரம் வி.மூர்த்தி சூளுரைத்துள்ளார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்...

Read moreDetails

அரசு மீன் வளக்கல்லூரி அமைக்க வேண்டும்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல் சென்னை, திருவண்ணாமலை சாத்தனூர் அணை அல்லது போளூர் தொகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் அரசு மீன் வளக் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி கழக...

Read moreDetails

விராலிமலை கல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னை விராலிமலை கல்குடி ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தப்படுமா என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:- விராலிமலை...

Read moreDetails

மதசார்பற்ற அரசு என்று பெயர் வைத்தால் போதாது- நடைமுறையிலும் இருக்க வேண்டும்

குடும்பத்துக்கு ரூ.9900 தி.மு.க. அரசு பாக்கி – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேச்சு

பேரவையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு சென்னை சர்க்கரை என்று பேப்பரில் எழுதிக்கொடுத்தால் இனிக்காது. மதசார்பற்ற அரசு என்று பெயர் மட்டும் வைத்தால் போதாது, அது நடைமுறையிலும் இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ பேசினார்....

Read moreDetails

சீப்பை மறைத்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடாது – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ஆவேசம்

சீப்பை மறைத்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடாது – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ஆவேசம்

நாமக்கல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா அரசின் திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடாது என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார். நாமக்கல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்...

Read moreDetails

மக்கள் தான் எஜமானர்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

மக்கள் தான் எஜமானர்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கிய தாலிக்கு தங்கம் திட்டத்தை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு எஜமானர்களான மக்கள் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்...

Read moreDetails

கழகம் தொட முடியாத வானம் – இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் பேச்சு

சேலம் கழகம் என்றென்றும் தொட முடியாத வானம் என்று இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் கூறினார். சேலம் புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆத்தூரில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சித்துராஜ் தலைமை...

Read moreDetails
Page 39 of 61 1 38 39 40 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.