ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

சிறுபான்மையினர் காவலனாக என்றென்றும் கழகம் இருக்கும்

சிறுபான்மையினர் காவலனாக என்றென்றும் கழகம் இருக்கும்

மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி மதுரை சிறுபான்மையினர் காவலனாக என்றென்றும் கழகம் இருக்கும் என்று மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார். புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி...

Read moreDetails

பெட்ரோல்- டீசல் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்

மதுரை பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி தேவர் சிலை முன்பு மேதின பொதுக்கூட்டம்...

Read moreDetails

இஸ்லாமியர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை இஸ்லாமியர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறினார். கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள நூருல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் புனித ரமலானையொட்டி அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சமூக விரோதிகள் கூடாரமாகி விட்டது-ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

விடியா தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சமூக விரோதிகள் கூடாரமாகி விட்டது-ராஜன்செல்லப்பா கடும் தாக்கு

மதுரை, தி.மு.க. ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை அதிகரித்து சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழ்நாடு மாறிவிட்டது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்...

Read moreDetails

‘திராவிட மாடல்’ ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது

‘திராவிட மாடல்’ ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது

கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சனம் வேலூர் திராவிட மாடல் ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில் மே தின விழா பொதுக்கூட்டம் மாவட்ட அண்ணா...

Read moreDetails

‘நிசான்’ கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை அமைச்சர் ஒப்பு கொள்வாரா?

‘நிசான்’ கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை அமைச்சர் ஒப்பு கொள்வாரா?

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி கடலூர் நிசான் கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை அமைச்சர் ஒப்பு கொள்வாரா? என்று கடலூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பினார். கடலூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில்...

Read moreDetails

மக்கள்நல திட்டங்களை முடக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

மக்கள்நல திட்டங்களை முடக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

புதுக்கோட்டை கழக அரசில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் புதுக்கோட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் சாந்தநாதபுரத்தில்...

Read moreDetails

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த கவர்னர் ஆளும் கட்சியான பிறகு கசக்கிறாரா?

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த கவர்னர் ஆளும் கட்சியான பிறகு கசக்கிறாரா?

கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கேள்வி ராமநாதபுரம் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த கவர்னர் ஆளும் கட்சியான பிறகு கசக்கிறாரா? என்று கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பரமக்குடியில்...

Read moreDetails

திட்டங்களை நிறைவேற்ற விடியா தி.மு.க. அரசு தடை – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

திட்டங்களை நிறைவேற்ற விடியா தி.மு.க. அரசு தடை – முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு

தருமபுரி, தருமபுரி மாவட்டத்தில் திட்டங்களை நிறைவேற்ற விடியா தி.மு.க. அரசு தடையாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் குமாரசாமி பேட்டை வாரியர் திடலில் நடைபெற்றது....

Read moreDetails

தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி மலரும்- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி மலரும்-  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

விருதுநகர் தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. எனவே தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி மலரும் என்று சிவகாசியில் நடைபெற்ற மேதின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின...

Read moreDetails
Page 40 of 61 1 39 40 41 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.