ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது தான் விடியா தி.மு.க. அரசின் நோக்கம்

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம் சென்னை இன்றைக்கு தினம் தோறும் வசூல் வேட்டை தான் நடக்கிறது. விடியா தி.மு.க. அரசின் ஒரே எண்ணம். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து மக்களுடைய பணத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான்...

Read moreDetails

மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்

பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கோரிக்கை சென்னை வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில் தோல் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வாணியம்பாடி கழக சட்டமன்ற...

Read moreDetails

உடுமலைப்பேட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?

உடுமலைப்பேட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?

பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கேள்வி சென்னை உடுமலைப்பேட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது மடத்துக்குளம் தொகுதி கழக...

Read moreDetails

கிட்டங்கிகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்

பேரவையில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வலியுறுத்தல் சென்னை திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூர், ஆஸ்டின் பட்டி, மேலக்குயில்குடி பகுதியில் கிட்டங்கிகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது...

Read moreDetails

மீன்வலை பின்னும் கூடம் அமைக்கப்படுமா?

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கேள்வி சென்னைவேதாரண்யம் தொகுதி, வானவன்மகாதேவி கிராமத்தில் மீன்வலை பின்னும் கூடம் அமைத்து தர வேண்டும்.என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம்...

Read moreDetails

தி.மு.க ஆட்சியில் அமளி பூங்காவாக மாறியிருக்கிறது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம் இப்போது தி.முக ஆட்சியில் அமளி பூங்காவாக மாறியிருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்- சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில்...

Read moreDetails

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் – மதுராந்தகம் அருகே போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே அரையப்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்காததால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியல் செய்ததோடு வாகனங்களையும் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே...

Read moreDetails

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கால்பதிக்க அயராது உழைப்பீர்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கால்பதிக்க அயராது உழைப்பீர்

கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் மும்பை, ஏப். 27- மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கால்பதிக்க அயராது உழைக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தாராவியில் மாநில கழக செயலாளர் ஆர்.கணேஷ்...

Read moreDetails

மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம்

மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம்

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு சென்னை காற்றாலை மின்சாரம் கூடுதலாக கிடைத்தும் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கு அரசின் நிர்வாக கோளாறே காரணம் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும்...

Read moreDetails

அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது

அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது

பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள் சென்னை அரசுக்கு லாபம் ஈட்டுவதற்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போனசை குறைக்கக்கூடாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர்...

Read moreDetails
Page 41 of 61 1 40 41 42 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.