கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

தற்போதைய செய்திகள்

10 ஆண்டு கால எங்கள் ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம் இல்லை

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு சென்னை தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- கழக நிறுவனர் டாக்டர், பொன்மனச்செம்மல். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வணங்கி, இதயதெய்வம்,...

Read moreDetails

அ.தி.மு.க.வினர் மீது உண்மைக்கு மாறாக வழக்குகள் பதிவு

2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சென்னை தமிழக சட்டப்பேரவையில்நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் மீது உண்மைக்கு மாறாக வழக்குகள் பதிவு...

Read moreDetails

வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்

வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும்

பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல் சென்னை, சூறாவளிக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் பேரவையில் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று அவசர பொது முக்கியத்துவம் வாழ்ந்த நிகழ்வு குறித்த...

Read moreDetails

ஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்தும் சட்டம் இப்போது தேவையற்றது

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு சென்னைஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்தும் சட்டம் இப்போது தேவையற்றது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்த) சட்ட முன்வடிவு குறித்து...

Read moreDetails

கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதிகள் – பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தல்

கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதிகள் – பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தல்

சென்னை மதுரை மேற்கத் தொகுதியில் உள்ள கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மதுரை மேற்கு தொகுதியில் கீழமாத்தூரில் ஆரம்ப சுகாதார...

Read moreDetails

மதுரையில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை சென்னை மதுரையில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார் தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார்...

Read moreDetails

மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் – பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல்

மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் – பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தல்

சென்னை திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரம் ஊராட்சியில் சாலை விரிவாக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வலியுறுத்தி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம்...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு திருப்பூர் தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் உடுமலை...

Read moreDetails

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும்? பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

சென்னை மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எப்போது முடிவடையும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பேசியதாவது:- மதுரையில் நடைபெறுகின்ற...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததற்காக மக்கள் வேதனை- அ.தமிழ்மகன்உசேன் பேச்சு

தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததற்காக மக்கள் வேதனை-  அ.தமிழ்மகன்உசேன் பேச்சு

திண்டுக்கல் தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. திமுக அரசின் அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் மீது தாக்குதல் என நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. இந்த ஆட்சியை தெரியாமல் கொண்டு வந்து விட்டோமே என தமிழக மக்கள்...

Read moreDetails
Page 38 of 61 1 37 38 39 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.