தமிழகத்தில் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
21 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள்
தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்வு
முன்பதிவு செய்த 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி
திண்டுக்கல்லில் காரில் வைத்த 50 சவரன் நகைகள் மாயம்: 2 நாளில் மீட்ட போலீசார்!
போதை பொருள் ஒழிப்பு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு
செப்டம்பரிலும் வாட்டி வதைக்கும் வரலாறு காணாத வெயில்

சிறப்பு செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கழகம் நிச்சயம் குரல் கொடுக்கம் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் கழகம் நிச்சயம் குரல் கொடுக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான...

Read moreDetails

வன்முறை வெறியாட்டத்தை நடத்தி எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிப்பதா?விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை, வன்முறை வெளியாட்டத்தை நடத்தி எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்களின் குரல்வளையை நெறிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்னர். இது குறித்து கழக இணை ஒருங்கிபை்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

ஜாதி- மதங்களை கடந்து உதவும் இயக்கம் கழகம் – கிறிஸ்துமஸ் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

ஜாதி- மதங்களை கடந்து உதவும் இயக்கம் கழகம் – கிறிஸ்துமஸ் விழாவில் எதிர்க்கட்சி தலைவர்  பேச்சு

சென்னை ஜாதி, மதங்களை கடந்து உதவும் இயக்கம் கழகம் என்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ்...

Read moreDetails

கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு

கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு

சென்னை சென்னை சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற...

Read moreDetails

கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சென்னை கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும்,...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கடும் கண்டனம்

முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா? விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்  கடும் கண்டனம்

சென்னை புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி...

Read moreDetails

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

மாதாந்திர மின் கணக்கீடு வாக்குறுதி அதோகதி தானா?

அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமான கேள்வி சென்னை, மின்சாரத்துறை அமைச்சரின் பேச்சு போகாத ஊருக்கு வழி சொல்வது போல அமைந்திருக்கிறது. மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அதோகாதி தானா? என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்...

Read moreDetails

நிதித்துறை அலுவலக வளாக பெயர் மாற்றம் அராஜகத்தின் உச்சம்

தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- `எல்லாரும்...

Read moreDetails

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு

அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் சென்னை, பெண் ெதாழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,...

Read moreDetails

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

உரம், இடுபொருட்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க அரசு தவறிவிட்டது

சென்னை,டிச.16- விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், இடுபொருட்களை உரிய காலத்தில் நியாய விலையில் வழங்க அரசு தவறிவிட்டது என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடியா தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails
Page 36 of 37 1 35 36 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.