• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

September 21, 2022
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது

November 29, 2022
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?

November 29, 2022
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி

November 29, 2022
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்

November 29, 2022
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

November 29, 2022
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்

November 29, 2022
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்

November 29, 2022
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

November 29, 2022
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

November 29, 2022
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, March 29, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

by Namadhu Amma
September 21, 2022
in தற்போதைய செய்திகள்
0
எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்-முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை

விடியா தி.மு.க. ஆட்சியில் ஆளுமை இல்லை, நல்ல வழிகாட்டுதல் இல்லை என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக அரசை அமைப்போம் என்று சூளுரைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோயில் ஒன்றியம் செல்வம் சதுக்கத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஜெனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஜி.கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

குத்தாலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ்.மகேந்திரவர்மன், குத்தாலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.இளங்கோவன், சீர்காழி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.கே.சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கபடி ஆர்.பாண்டியன், தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் ஜி.கிருஷ்ணசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாகை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா தனது அறிவாற்றலால், அடைமொழியால் தமிழக மக்களை மட்டுமல்ல அயல்நாட்டு வரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர். ஒரு மாபெரும் சரித்திரம் படைத்த தலைவர். அண்ணா பேசிய வார்த்தைகள் பொன்மொழிகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

ஒருமுறை லண்டனில் அவர் உரை நிகழ்த்தியபோது ஐந்தாம் போபால் அண்ணாவின் ஆங்கில உரையை பார்த்து அசந்துபோய் மேலும் சில நிமிடங்கள் பேச சொன்னார். அப்போது போர்த்துகீசியர் சிறையில் கைதியாக இருந்த ரானாடே என்ற சுதந்திர போராட்ட தியாகியை விடுதலை செய்யக்கோரி போபால் இடம் கேட்டார். இந்த செய்தி உலகையே வியக்க செய்தது.

இருபத்தி ஆறு ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட வரை இந்தியாவின் கடைக்கோடி மாநிலத்திலிருந்து சென்றவர் மீட்டார் என்ற செய்தி உலகம் முழுவதும் பரவியது. அத்தகைய திறமை படைத்தவர் பேரறிஞர் அண்ணா. இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தி காட்டியவர் பேரறிஞர் அண்ணா.

அவ்வழியில் வந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சென்னையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தஞ்சாவூரில் உலக தமிழ் மாநாட்டை நடத்திக்காட்டியவர்.

ஆனால் கருணாநிதி ஒரு மாநாடாவது நடத்தி காட்டி இருப்பாரா.” இல்லவே இல்லை. கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது செம்மொழி மாநாடு என்று ஒரு மாநாட்டை நடத்தினார். அது செம்மொழி மாநாடா? கனிமொழி மாநாடா? என்று உங்களுக்கே தெரியும்.

ஒட்டுமொத்த தமிழின் இலக்கண, இலக்கியங்களை கற்று தெளிந்தவர் பேரறிஞர் அண்ணா. 18 மாதங்கள் முதல்வராக இருந்தாலும் உலகம் பேசும் எண்ணற்ற செயல்களை செய்தவர் பேரறிஞர் அண்ணா. தமிழக அரசியலில் ஐயா, ஐயா என்ற சொல்லை மாற்றி அண்ணன், தம்பி என்ற அழைப்பு சொல்லை அனைவரையும் சொல்ல வைத்தவர் பேரறிஞர் அண்ணா.

பாகுபாடு இல்லாத மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த தலைவர்கள் மத்தியில் விடியா தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன? ஒன்னே முக்கால் சத்துணவு தற்போது பன்னிரண்டே முக்கால் உணவாக மாறிய கொடுமை ஏன் இந்த பாகுபாடு. விடியா தி.மு.க. ஆட்சியில் ஆளுமை இல்லை, நல்ல வழிகாட்டுதல் இல்லை,

அதாவது இந்த விடியா தி.மு.க ஆட்சியில் வீட்டிற்கு வரி, வீட்டுக்கு மட்டுமல்ல வரி எல்லோரும் நல்லா புரிந்து கொள்ளுங்கள். வீட்டிற்கு பக்கத்தில் உள்ள காலி மனைக்கும் வரி. என்ன அநியாயம். இப்படி பல்வேறு நிலைகள் மாறி நல்லாட்சி மலர, அண்ணா.தி.மு.க. என்பது பில்டர் காபியாக மாறி. அழுக்குகளை எல்லாம் வடிகட்டி சுத்தம் செய்து விடும்.

எனவே மீண்டும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சி அமைந்திட எடப்பாடியார் பல்வேறு மக்கள் நலப்பணிகளை ஆற்றிட ஒன்று சேர்வோம். அ.தி.மு.க அரசை தமிழகத்தில் கொண்டு வருவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.