ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

திட்டங்கள் எதையாவது நிறைவேற்றினாரா ஸ்டாலின்

திட்டங்கள் எதையாவது நிறைவேற்றினாரா ஸ்டாலின்

கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி கிருஷ்ணகிரி தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளை கூறினார். ஆனால் திட்டங்கள் எதையாவது நிறைவேற்றினாரா ஸ்டாலின் என்று கழக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி உள்ளார். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட கழகம்...

Read moreDetails

40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்- கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்

40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும்- கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டம்

திருவண்ணாமலை எடப்பாடியார் தலைமையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சாதனை படைப்போம். 40 தொகுதிகளையும் கழகம் வென்றெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். போளூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் போளூர்...

Read moreDetails

திராவிட மாடல் என்று கூறுபவர் மின் கட்டணத்தை உயர்த்துவதா?ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி

திராவிட மாடல் என்று கூறுபவர் மின் கட்டணத்தை உயர்த்துவதா?ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி

சேலம் தி.மு.க.வில் ஜனநாயகம் உள்ளதா? திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மின் கட்டணத்தை உயர்த்துவதா என்று ஸ்டாலினுக்கு, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பி உள்ளார். சேலம் புறநகர் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்

சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. சூளுரை ராணிப்பேட்டை மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்றும், எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ பேசி...

Read moreDetails

கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம்-துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை

கழக ஆட்சியை மீண்டும் அமைப்போம்-துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை

திண்டுக்கல் விடியா திமுக அரசை அகற்றுவோம், அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கொண்டு வருவோம் என சூளுரை எடுத்துக்கொள்வோம் என்று கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா...

Read moreDetails

அரசு ஊழியர்கள், மக்களுக்கு நெற்றியில் பூச நாமக்கட்டியை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்

அரசு ஊழியர்கள், மக்களுக்கு நெற்றியில் பூச நாமக்கட்டியை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்

வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கடும் தாக்கு வேலூர் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நெற்றியில் பூசிக்கொள்ள நாமக்கட்டியை தான் ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்று வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பேசி உள்ளார்.வேலூர் மாநகர் மாவட்டம், காட்பாடி...

Read moreDetails

சொத்து வரி, மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறுவதா?

சொத்து வரி, மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறுவதா?

ஸ்டாலினுக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை ஆட்சியில் இல்லையென்றால் ஒரு பேச்சு, இருந்தால் ஒரு பேச்சு பேசும் ஸ்டாலின் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறுவதா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி...

Read moreDetails

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம்-முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம்-முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி சூளுரை

திருச்சி விடியா தி.மு.க. ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும், எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க சபதம் ஏற்போம் என்றும் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆவேசமாக பேசினார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி, காட்டுப்புத்தூரில் பேரறிஞர் அண்ணா...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

மதுரை தி.மு.க.வுக்கு அந்திம காலம் நெருங்கி விட்டது. தமிழகத்தில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறி உள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை கிழக்கு தொகுதி கழகம் சார்பில் பேறிஞர் அண்ணா...

Read moreDetails

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையை தி.மு.க அரசு பாதியாக குறைத்து விட்டது

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரைவிளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை தி.மு.க. அரச பாதியாக குறைத்து விட்டது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read moreDetails
Page 7 of 61 1 6 7 8 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.