இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு

தற்போதைய செய்திகள்

மக்கள் விரும்பும் எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்

மக்கள் விரும்பும் எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்

தூத்துக்குடி விடியா தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் மக்கள் விரும்பு எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டமாக கூறி உள்ளார். தமிழக மக்களுக்கு விரோதமாக தற்போது ஆட்சி செய்து வரும் விடியா திமுக...

Read moreDetails

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது-கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா பேச்சு

தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது-கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா பேச்சு

திருப்பூர் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் தி.மு.க.ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா கூறி உள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்சார கட்டணம்,...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலர்ந்திட நம் உழைப்பை காணிக்கையாக்குவோம்-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு

தஞ்சாவூர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலர்ந்திட கழக தொண்டர்களாகிய நாம் நாள்தோறும் நம் உழைப்பை காணிக்கையாக்குவோம் என்று முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வன் பேசினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை...

Read moreDetails

இலஞ்சி பேரூராட்சி தலைவர் பல லட்சம் ரூபாய் முறைகேடு-கழக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

இலஞ்சி பேரூராட்சி தலைவர் பல லட்சம் ரூபாய் முறைகேடு-கழக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

தென்காசி இலஞ்சி பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளனர் என்று கழக கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர். தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சியில் பேரூராட்சி கூட்டம் திமுக பேரூராட்சி தலைவி சின்னத்தாய் தலைமையில் நடைபெற்றது....

Read moreDetails

தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சூளுரை

தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுப்போம்-மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சூளுரை

சென்னை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை திசை திருப்ப ஆ.ராசாவை விட்டு மத பிரச்சினையை கிளப்பும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம் என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார். ஆர்.கே.நகர்...

Read moreDetails

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் ஆவேசம் கடலூர் ஆள் பிடிப்பவர்களை வைத்து அ.தி.மு.க.வை அழித்து விட முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெற்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கழக அமைப்பு...

Read moreDetails

பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை

பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை

மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கடும் தாக்கு சென்னை, செப். 26-பொய்களை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் வாடிக்கை என்று தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கூறி உள்ளார். தென்சென்னை தெற்கு மேற்கு...

Read moreDetails

வரும் தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டியடிப்பார்கள்

வரும் தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டியடிப்பார்கள்

சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜி.வெங்கடாசலம் ஆவேசம் சேலம் ஸ்டாலினுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று இப்போது மக்கள் புலம்புகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை ஓட, ஓட விரட்டி அடிக்க போகிறார்கள் அரசு ஊழியர்கள் என்று சேலம் மாநகர்...

Read moreDetails

பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்போம்

பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்போம்

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா சூளுரை மதுரை வருகிற 29-ந்தேதி மதுரை வருகைதரும் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம் என்றும், பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவோம் என்றும், துரோகிகள், எதிரிகளுக்கு அதிர்ச்சியை கொடுப்போம் என்று கழக அமைப்பு செயலாளரும், மதுரை...

Read moreDetails

சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

விருதுநகர், ஆட்சியின் தவறுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் ஸ்டாலின் இல்லை என்றும் சிஸ்டம் போட்டு திருடுவது திமுகவினரால் மட்டுமே முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி...

Read moreDetails
Page 6 of 61 1 5 6 7 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.