ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

மக்களை பாதுகாக்கும் ஒரே இயக்கம் கழகம் -முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதம்

மக்களை பாதுகாக்கும் ஒரே இயக்கம் கழகம் -முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதம்

திண்டுக்கல் மக்களை பாதுகாக்கும் ஒரே இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதத்துடன் கூறினார். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் கழகம் சார்பில் நீர்...

Read moreDetails

பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை

பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் மனு கன்னியாகுமரி பழுதடைந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் மனு அளித்தார். முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி சட்டமன்ற...

Read moreDetails

இரட்டை குதிரையில் தி.மு.க. சவாரி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு

இரட்டை குதிரையில் தி.மு.க. சவாரி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கு

சென்னை இரட்டை குதிரையில் தி.மு.க. சவாரி செய்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமானடி.ஜெயக்குமார் நேற்று சென்னை ராயபுரம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

Read moreDetails

தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம்

தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம்

சென்னை தி.மு.க. அரசின் ஊழல்களை தொகுத்து மத்திய அரசுக்கு விரைவில் அனுப்புவோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை ராயபுரம் அரத்தூண் பகுதியில் கழக அமைப்பு செயலாளருமத், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...

Read moreDetails

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை

கோவை நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் கடந்த...

Read moreDetails

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம் சென்னை அரசு விளம்பரங்களில் புரட்சித்தலைவர் அடைமொழியை நீக்கி எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

கோவை மாநகராட்சி பட்ஜெட்டை எதிர்த்து கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

கோவை மாநகராட்சி பட்ஜெட்டை எதிர்த்து கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

கோவை புதிய அறிவிப்புகள் இடம்பெறாத கோவை மாநகராட்சி பட்ஜெட்டை எதிர்த்து கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கோவை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் நேற்று தாக்கல் செய்தார். இதில் கழகம். தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து...

Read moreDetails

தி.மு.க. அமைச்சரவையில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்காதது ஏன்?

தி.மு.க. அமைச்சரவையில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்காதது ஏன்?

கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கேள்வி கிருஷ்ணகிரி சமூக ரீதியாக அரசு அலுவலர்களை விமர்சனம் செய்த ராஜகண்ணப்பனை தி.மு.க. அமைச்சரவையில் இருந்து நீக்காதது ஏன்? என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails

ஆட்சியில் இல்லாவிட்டாலும் கழகம் மக்கள் பணி செய்யும் – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் உறுதி

ஆட்சியில் இல்லாவிட்டாலும் கழகம் மக்கள் பணி செய்யும் – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் உறுதி

திண்டுக்கல் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கழகம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நரசிங்கபுரத்தில் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா...

Read moreDetails

அநீதி விளைவிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

அம்மாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

சென்னை அநீதி விளைவிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ராயபுரத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி:- அரசு...

Read moreDetails
Page 46 of 61 1 45 46 47 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.