ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வருகிறது தி.மு.க. அரசு

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வருகிறது தி.மு.க. அரசு

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு மதுரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் ஜனநாயகத்தின் குரல்வளையை தி.மு.க. அரசு நெரித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாநகர் மாவட்டம் 71-வது வட்ட கழகம்...

Read moreDetails

தி.மு.க.வின் பி-டீம் அறப்போர் இயக்கம் -கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேட்டி

தி.மு.க.வின் பி-டீம் அறப்போர் இயக்கம் -கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை பேட்டி

கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் கூறியுள்ள அறப்போர் இயக்கம் தி.மு.க.வின் பி-டீம் என்று கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை கூறி உள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர்...

Read moreDetails

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக் மூடல் – விடியா தி.மு.க. அரசால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் திண்டாட்டம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மா மினி கிளினிக் மூடல் – விடியா தி.மு.க. அரசால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் திண்டாட்டம்

விழுப்புரம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வேலையிழந்த மருத்துவ பணியாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து திண்டாடி வருகின்றனர்.கழக ஆட்சியின் போது பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட உன்னதமான திட்டம் அம்மா மினி கிளினிக் திட்டம். இத்திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 1800-க்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடமா? பேரவையில் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. கேள்வி

சென்னை மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா என்று சட்டப்பேரவையில் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கோவை வடக்கு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன்,...

Read moreDetails

போளூர் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்ல மலை பாதை – முன்னாள் அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சென்னை போளூர் சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செல்ல மலை பாதை அமைத்து தர வேண்டும் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி...

Read moreDetails

எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்த வேண்டும்

எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்த வேண்டும்

பேரவையில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை சென்னை எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக் கொண்டார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி...

Read moreDetails

எந்த கல்விக் கொள்கையை பின்பற்றுகிறீர்கள் – தி.மு.க. அரசு தெளிவுபடுத்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

சென்னை எந்த கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு பின்பற்றுகிறது என்று பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும்,...

Read moreDetails

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் பெறப்பட்ட நிதி எவ்வளவு? பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் தாக்குதல் -உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் இரங்கல்

சென்னை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதி எவ்வளவு? என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நேற்று நடைபெற்ற 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கழக...

Read moreDetails

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் -பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை

ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் -பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை

சென்னை, ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் அமைக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:- தற்போது...

Read moreDetails

முரண்பாட்டின் மொத்த உருவம் தி.மு.க. – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

முரண்பாட்டின் மொத்த உருவம் தி.மு.க. – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

திருச்சி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற எங்கள் மீது பழிபோடும் தி.மு.க. முரண்பாட்டின் மொத்த உருவம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். தி.மு.க அரசால் புனையப்பட்டுள்ள பொய் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள கழக அமைப்பு செயலாளரும், வடசென்னை...

Read moreDetails
Page 47 of 61 1 46 47 48 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.