ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ மக்களை பலிகடா ஆக்குவதா?முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு

தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ மக்களை பலிகடா ஆக்குவதா?முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு

விருதுநகர் தி.மு.க. ஆட்சியாளர்கள் வாழ்வதற்காக சொத்துவரியை உயர்த்தி மக்களை பலிகடா ஆக்குவதா? என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். சொத்து வரியை 150 சதவீதமாக உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்தும், கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நிறுத்திய தி.மு.க அரசை கண்டித்தும்...

Read moreDetails

மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கடும் தாக்கு

மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது தி.மு.க. அரசு – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கடும் தாக்கு

தூத்துக்குடி தமிழகத்திற்கு விடியலை தருகிறோம் என்று கூறி விட்டு மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை பரிசாக அளித்துள்ளது விடியா தி.மு.க. அரசு என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார். சொத்து வரியை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில்...

Read moreDetails

போளூர் பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கேள்வி

சென்னைபோளூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்திலே மிகவும் பின்தங்கிய மாவட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தில்...

Read moreDetails

மூதாதையர்கள் காலத்திலிருந்து வசித்து வருபவர்களுக்கு வாரிசு அடிப்படையில் புதிய பட்டா -பேரவையில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வலியுறுத்தல்

எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துமனையாக தரம் உயர்த்த வேண்டும்

சென்னை,மூதாதையர்கள் காலத்திலிருந்து வசித்து வருபவர்களுக்கு வாரிசு அடிப்படையில் புதிய பட்டா வழங்க வேண்டும் என்று பேரவையில் கழக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பொள்ளாச்சி வட்டம், போடிபாளையம் ஊராட்சி, புது காலனியில்...

Read moreDetails

கோவை தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு-பொதுமக்கள்- கல்லூரி மாணவிகள் போராட்டம்

கோவை தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகள் சிறைபிடிப்பு-பொதுமக்கள்- கல்லூரி மாணவிகள் போராட்டம்

கோவைசரியான நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 8 அரசு பேருந்துகளை பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினர். கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம், தேவராயபுரம் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினலட வசித்து வருகின்றனர்....

Read moreDetails

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுவது உறுதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடுவது உறுதி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை திராவிட மாடலின் தவறான கொள்கையால் அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலை நிச்சயம் வரும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். ெசன்னை ராயபுரத்தில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails

வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சாடல்

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழகத்துக்கு 2-வது இடம் – கழக ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி

கோவை, 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு துரோகம் செய்துள்ளது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்...

Read moreDetails

வெளிநாடு பயணம் குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?

வெளிநாடு பயணம் குறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?

மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கேள்வி சென்னை, வெளிநாடு பயணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என்று வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி கொடுங்கையூர் 34-வது வட்டத்திற்குட்பட்ட...

Read moreDetails

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு கழகம் சார்பில் வீரவணக்கம்

பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு கழகம் சார்பில் வீரவணக்கம்

நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ- ஆர்.பி.உதயகுமார் மரியாதை மதுரை பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் நேற்று கழகம் சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில்...

Read moreDetails

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி உறுதி

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி உறுதி

ராணிப்பேட்டை தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி கிழக்கு ஒன்றியம் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஒன்றிய கழக செயலாளர்...

Read moreDetails
Page 45 of 61 1 44 45 46 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.