80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தற்போதைய செய்திகள்

ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் -முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளைமுன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6-வது வார்டு...

Read moreDetails

ஏர்வாடியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா-பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்

ஏர்வாடியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா-பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்

ராமநாதபுரம் உலக புகழ் பெற்ற ஏர்வாடி தர்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்புதீன் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா 848-ம் ஆண்டு மத...

Read moreDetails

ரூ.73 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ரூ.73 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள்-முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட சதுமுகை ஊராட்சியில் ரூ.73 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சதுமுகை ஊராட்சியில் ரூ.73 லட்சம் மதிப்பில்...

Read moreDetails

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல்

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல்

புதுடெல்லி குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளரான திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம்...

Read moreDetails

தி.மு.க.வின் அராஜக போக்கை தட்டி கேட்கும் வலிமையான இயக்கம் கழகம்-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

தி.மு.க.வின் அராஜக போக்கை தட்டி கேட்கும் வலிமையான இயக்கம் கழகம்-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

தூத்துக்குடி, தி.மு.க.வின் அராஜக போக்கை தட்டி கேட்கக்கூடிய வலிமையான இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர்...

Read moreDetails

வேலூர் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வேலூர் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வேலூர் வேலூர் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், ஆவின் பெருந்தலைவருமான த.வேலழகன் தலைமையில் நடைபெற்றது. கழக வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தொடர்பாக வேலூர் புறநகர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட கழக...

Read moreDetails

ஆவடி மார்க்கெட் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்-பொதுமக்களுக்கு நோய்தொற்று அபாயம்

ஆவடி மார்க்கெட் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்-பொதுமக்களுக்கு நோய்தொற்று அபாயம்

சென்னை, ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மார்க்கெட் சாலையில் எந்நேரமும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அதிகரித்துள்ள கொசுக்களால் மக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்கெட் பகுதி உள்ளது. இங்குள்ள மழைநீர்...

Read moreDetails

திருப்பத்தூர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்-முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர், வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில்மாவட்ட, ஒன்றிய,...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசுக்கு கண்டனம்-ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம்

விடியா தி.மு.க. அரசுக்கு கண்டனம்-ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் தீர்மானம்

ஈரோடு, அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்காமல் தாமதப்படுத்தும் விடியா தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக...

Read moreDetails

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக ஆலோசனை கூட்டம்-முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி பங்கேற்பு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக ஆலோசனை கூட்டம்-முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி பங்கேற்பு

திருச்சி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசினர். திருச்சி தில்லைநகரிலுள்ள திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக வளர்ச்சி பணிகள்...

Read moreDetails
Page 28 of 61 1 27 28 29 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.