ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளைமுன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சலங்கபாளையம் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6-வது வார்டு...
ராமநாதபுரம் உலக புகழ் பெற்ற ஏர்வாடி தர்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்புதீன் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா 848-ம் ஆண்டு மத...
ஈரோடு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட சதுமுகை ஊராட்சியில் ரூ.73 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சதுமுகை ஊராட்சியில் ரூ.73 லட்சம் மதிப்பில்...
புதுடெல்லி குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளரான திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம்...
தூத்துக்குடி, தி.மு.க.வின் அராஜக போக்கை தட்டி கேட்கக்கூடிய வலிமையான இயக்கம் கழகம் மட்டுமே என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர்...
வேலூர் வேலூர் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், ஆவின் பெருந்தலைவருமான த.வேலழகன் தலைமையில் நடைபெற்றது. கழக வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தொடர்பாக வேலூர் புறநகர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட கழக...
சென்னை, ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மார்க்கெட் சாலையில் எந்நேரமும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அதிகரித்துள்ள கொசுக்களால் மக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்கெட் பகுதி உள்ளது. இங்குள்ள மழைநீர்...
திருப்பத்தூர், வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில்மாவட்ட, ஒன்றிய,...
ஈரோடு, அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்காமல் தாமதப்படுத்தும் விடியா தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் நடைபெற்ற ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக...
திருச்சி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசினர். திருச்சி தில்லைநகரிலுள்ள திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக வளர்ச்சி பணிகள்...