80-வது சுதந்திர தினம் – ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடக்கம்
கைத்தறி பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம் – வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடியார் கருத்து
அதிமுக எங்களை வளர்த்தெடுத்த கட்சி. எங்களிடம் வந்து தவெகவில் இணைகிறீர்களா? என கேள்வி கேட்பதே தவறு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை

தூத்துக்குடி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.        தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெருவில் உள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....

Read moreDetails

புதுச்சேரி கிழக்கு மாநில கழக ஆலோசனை கூட்டம்-செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது

புதுச்சேரி கிழக்கு மாநில கழக ஆலோசனை கூட்டம்-செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது

புதுச்சேரி, புதுச்சேரி கிழக்கு மாநில கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர கழகம் மற்றும் தொகுதி கழக செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் உப்பளம் தலைமை கழகத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில், காரைக்கால் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ...

Read moreDetails

ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி அடி-உதை: சேலம் தி.மு.க. கவுன்சிலர் மகன் அராஜகம்

ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி அடி-உதை: சேலம் தி.மு.க. கவுன்சிலர் மகன் அராஜகம்

சேலம், ஆம்லெட் சரியாக வேகவில்லையென கூறி போதையில் அடியாட்களுடன் சேர்ந்து ஓட்டலில் தகராறு செய்த தி.மு.க. கவுன்சிலரின் மகன், ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக அடித்து உதைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் சேலம் தி.மு.க. கவுன்சிலரின் மகன். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து...

Read moreDetails

தி.மு.க. அமைச்சரின் உதவியாளர் மிரட்டல்-தூத்துக்குடி எஸ்.பி.யிடம் கணவன்-மனைவி புகார்

தி.மு.க. அமைச்சரின் உதவியாளர் மிரட்டல்-தூத்துக்குடி எஸ்.பி.யிடம் கணவன்-மனைவி புகார்

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் செயல்பட்டு தங்களை மிரட்டுவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவன்-மனைவி புகார் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை...

Read moreDetails

அம்மாவின் ஆட்சி மீண்டும் எப்போது அமையும் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பு-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

அம்மாவின் ஆட்சி மீண்டும் எப்போது அமையும் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பு-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி தாலிக்கு தங்கம், லேப் டாப் திட்டத்தை முடக்கிய விடியா தி.மு.க. அரசு மீது மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள். அம்மாவின் நல்லாட்சி மீண்டும் எப்போது அமையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ கூறி உள்ளார்.       ...

Read moreDetails

10 ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, இன்றைக்கு காவல்துறை, ஏவல்துறையாக மாறி எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் பணியை செய்கிறது. 10 ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் சரி, உதயநிதி வந்தாலும் சரி அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். கழக தலைமை கழகத்தில் நேற்று...

Read moreDetails

பிரக்ஞானந்தாவின் சாதனை பயணம் மென்மேலும் தொடர வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

பிரக்ஞானந்தாவின் சாதனை பயணம் மென்மேலும் தொடர வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை நார்வே செஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சாதனை பயணம் மென்மேலும் தொடர வேண்டும் என்று கூறி உள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

Read moreDetails

சித்த மருத்துவ கட்டிட அபிவிருத்தி பணிக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

சித்த மருத்துவ கட்டிட அபிவிருத்தி பணிக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி கோவில்பட்டி வில்லிச்சேரி கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சித்த மருத்துவ கட்டிட அபிவிருத்திக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி அளித்துள்ளார் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லிசேரி கிராமத்தில்...

Read moreDetails

தமிழகத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும்- வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம்

மதுரைஇனி நடைபெறவுள்ள தேர்தல்களில் தி.மு.க மிகப்பெரிய தோல்வியை தழுவும். தமிழகத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறி உள்ளார். வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக ஆட்சி மீண்டும்...

Read moreDetails

மார்சல் நேசமணியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை, மார்சல் நேசமணியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த...

Read moreDetails
Page 29 of 61 1 28 29 30 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.