ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்

சேலம் சேலம் மாவட்டம், எடப்பாடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு எடப்பாடியார் நிவாரண உதவிகளை வழங்கி வழங்கினார். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு...

Read moreDetails

விடியா அரசு அக்கறை காட்டாததால் திட்டம் ஆமை வேகத்தில் நடக்கிறது

மகாத்மா காந்தி நினைவு நாளில் அன்பு மேலோங்கி அறவழியில் நடக்க உறுதியேற்போம்- எதிர்க்கட்சித்தலைவர் அழைப்பு

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சேலம் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் முறையாக நடைபெறவில்லை. விடியா அரசு அக்கறை காட்டாததால் இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடக்கிறது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி...

Read moreDetails

லஞ்சம் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

கோவை கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என முதன்மையாக திகழ்கிறார் ஸ்டாலின் என்றும் லஞ்சம் வாங்குவதில் தான் அவர் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசமாக கூறி உள்ளார். கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த கழக...

Read moreDetails

விளம்பரத்திற்காக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறைக்க கழகத்தினர் மீது பொய் வழக்கு- எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சேலம், முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்தும் விளம்பரம், தினமும் போட்டோ ஷூட் வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்...

Read moreDetails

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

அமைச்சருக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி மதுரை கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கண்டனத்தை விடியா தி.மு.க. அரசு மறைத்து விட்டது என்று மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி...

Read moreDetails

ஸ்டாலின் அரசின் காவல்துறை தோல்வியடைந்து விட்டது

ஸ்டாலின் அரசின் காவல்துறை தோல்வியடைந்து விட்டது

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு மதுரை தமிழகத்தின் தலைநகர் கொலை நகரமாக மாறிவிட்டது என்றும் ஸ்டாலின் கையில் வைத்திருக்கும் காவல்துறை தோல்வியடைந்து விட்டது என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார். மகாகவி பாரதியார் நினைவு நாள்...

Read moreDetails

அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை விடியா தி.மு.க அரசு போட்டு விட்டது -சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமத்தை விடியா அரசு போட்டு விட்டது என்றும், எனது ராஜ்யத்தில் உங்களுக்கு பூஜ்யமே மட்டுமே பரிசு என்று சொல்லாமல் சொல்லி விட்டார் ஸ்டாலின் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி...

Read moreDetails

நிர்வாகம் மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுகிறது -சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் குற்றச்சாட்டு

நிர்வாகம் மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுகிறது -சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் குற்றச்சாட்டு

சென்னை சென்னை மாநகராட்சி 14-வது மண்டலத்தில் எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. எங்கள் சொந்த செலவிலேயே மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறோம். மிகவும் மெத்தனப்போக்கில் செயல்படுவதாக சென்னை மாநகராட்சி மன்ற கழக குழுத்தலைவர் கே.பி.கே.சதீஷ்குமார் குற்றம் சாட்டினார். சென்னை மாநகராட்சி 14வது மண்டலக்கூட்டம்...

Read moreDetails

தந்தையார் கரத்தை பிடித்து பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்-ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

எடப்பாடியார் வெற்றிபெற்று காட்டுவார்-தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரைதந்தையார் கரத்தை பிடித்து வந்தவர் ஸ்டாலின் என்றும், 48 ஆண்டு கால பொதுவாழ்வில் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார் எடப்பாடியார் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார். மதுரையில் காந்தி மியூசியம் அருகே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,...

Read moreDetails

ஸ்டாலின் அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம்

ஸ்டாலின் அறிவித்திருப்பது கண்துடைப்பு நாடகம்

கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா குற்றச்சாட்டு மதுரை 234 தொகுதிகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி உள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய...

Read moreDetails
Page 12 of 61 1 11 12 13 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.