ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாள்- பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் அஞ்சலி

தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாள்- பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் அஞ்சலி

சென்னை சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், கழகத்தின் சார்பில் நேற்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், ``வெள்ளையனே...

Read moreDetails

விடியா அரசின் அமைச்சர் பச்சைபொய் சொல்கிறார்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆவேசம்

கோவை, நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அதை மறுக்க முடியாமா என்று கேள்வி எழுப்பி உள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, விடியா அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பச்சைபொய் சொல்கிறார் என்று ஆவேசமாக கூறி உள்ளார். கோவை மாவட்டம்...

Read moreDetails

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

தி.மு.க அரசு செய்யும் பலனை விரைவில் அறுவடை செய்யும்

சென்னை ஏழை எளிய மக்களை மேலும் வாட்டி வதைக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தனது...

Read moreDetails

இது தான் கழக ஆட்சி, ஏழைகளுக்கு செய்கின்ற நன்மை

உதவி ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் கோவை, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி ஏழைகளின் குழந்தைகளின் மருத்துவக்கல்வி பயில அவர்களுக்கு கட்டணத்தையும் செலுத்தினோம். இது தான் கழக ஆட்சி. இது தான் ஏழைகளுக்கு செய்கின்ற நன்மை என்று கழக இடைக்கால...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசை கண்டித்து ஆரல்வாய்மொழியில் ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து ஆரல்வாய்மொழியில் ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி அமைச்சரின் தூண்டுதலால் மக்களை அச்சுறுத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், விடியா தி.மு.க. அரசை கண்டித்து ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு...

Read moreDetails

கழகத்தினர் எவரும் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை, ஸ்டாலின் வேண்டுமானால் எதையாவது சொல்லலாம். ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எவரும் வேறு எந்த மாற்றுக்கட்சிக்கும் போக மாட்டார்கள் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: அனைத்திந்திய அண்ணா...

Read moreDetails

நீட் தேர்வு ரத்தை ஸ்டாலின் கைகழுவி விடுவாரோ?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

பதவி மீது ஆசையில்லை என்று கூறும் ஓபிஎஸ் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தது ஏன்?

மதுரை, நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை. இன்னும் தேக்க நிலையில் தான் இருக்கிறது என்று கூறியுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், எல்லா திட்டங்களையும் கைகழுவி விட்டது போல் இந்த நீட் தேர்வு ரத்தையும்...

Read moreDetails

கோவை பச்சாபாளையத்தில் நலத்திட்ட உதவிகள்-கழக அமைப்பு செயலாளர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ வழங்கினார்

கோவை பச்சாபாளையத்தில் நலத்திட்ட உதவிகள்-கழக அமைப்பு செயலாளர் செ.தாமோதரன் எம்.எல்.ஏ வழங்கினார்

கோவை கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி பச்சாபாளையம் ஆவின் அருகே கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி வழிகாட்டுதலின் படி மாநில ஆவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக ஆவின் கோவை மண்டல...

Read moreDetails

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைவது உறுதி-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திட்டவட்டம்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைவது உறுதி-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திட்டவட்டம்

தூத்துக்குடி மக்கள் விரும்பும் நல்லாட்சி எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அமைவது உறுதி என்று 69வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கூறி உள்ளார். முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின்...

Read moreDetails

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி

மதுரை, தென் மாவட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கிய எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம் என்று கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறி உள்ளார். மூக்கையாத்தேவரின் 43-வது நினைவு...

Read moreDetails
Page 13 of 61 1 12 13 14 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.