கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்துவோம்

விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்துவோம்

தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் சபதம் தேனி எடப்பாடியாரின் ஆணைக்கேற்ப பெருந்திரளாக பங்கேற்போம். விடியா தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை மிகப்பெரிய எழுச்சியோடு நடத்துவோம் என்று தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில் உள்ள...

Read moreDetails

விடியா தி.மு.க அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்- பொள்ளாச்சி வி.ஜெயராமன் உறுதி

விடியா தி.மு.க அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்- பொள்ளாச்சி வி.ஜெயராமன் உறுதி

திருப்பூர், தி.மு.க. அரசுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று கழக தேர்தல் பிரிவு செயலாளரும், மாவட்ட கழக செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ பேசினார். மின்கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறவுள்ள...

Read moreDetails

அம்மாவாக என்னை பார்க்கிறார்கள் என்று சசிகலா ஜோக் அடிக்கிறார்- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை, அம்மாவாக என்னை பார்க்கிறார்கள் என்று சசிகலா ஜோக் அடிக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான நேற்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு கழக...

Read moreDetails

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது-ஆரணி போலீசில் கழகத்தின் சார்பில் புகார்

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது-ஆரணி போலீசில் கழகத்தின் சார்பில் புகார்

திருவண்ணாமலை, கழகத்தின் பெயரை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கழகத்தின் சார்பில் ஆரணி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அண்ணா...

Read moreDetails

காஞ்சிபுரம் பென்னேரிக்கரையில் வீடுகள் இடித்து தரைமட்டம்-எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

காஞ்சிபுரம் பென்னேரிக்கரையில் வீடுகள் இடித்து தரைமட்டம்-எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரி கரையையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பென்னேரிக்கரையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 9-ம்தேதியன்று மாவட்ட ஆட்சியரை...

Read moreDetails

மக்கள் நலனில் அக்கறையற்றவர்களை வெற்றிபெற வைத்து விட்டோமே

மக்கள் நலனில் அக்கறையற்றவர்களை வெற்றிபெற வைத்து விட்டோமே

வாக்களித்தவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர் சென்னை சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்தில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தி.மு.க.வைச்சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்காததால் மக்கள் நலனில் அக்கறையின்றி இருப்பதை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்ததோடு இதற்காகத்தான் இவர்களை நாங்கள் வெற்றி...

Read moreDetails

விவசாயிகளுக்கு விளக்கம் அளிப்பாரா, மவுனத்தை கலைப்பாரா ஸ்டாலின்?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

மதுரை,முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் விவசாயிகளுக்கு உரிய விளக்கம் அளிப்பாரா, மவுன விரதத்தை ஸ்டாலின் கலைப்பாரா என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். 58 கால்வாயில் தண்ணீரை திறக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சரும், மதுரை...

Read moreDetails

இனிவரும் தேர்தலில் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

இனிவரும் தேர்தலில் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

காஞ்சிபுரம் பல பொய்களை கூறி ஆட்சிக்கு வந்துள்ளார் ஸ்டாலின். இனிவரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறி உள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், மின்கட்டணத்தை உயர்த்திய விடியா திமுக...

Read moreDetails

மாற்றான் தாய் மனப்பான்மையுடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை நடத்தாதீர்

மாற்றான் தாய் மனப்பான்மையுடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை நடத்தாதீர்

விடியா தி.மு.க. அரசுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுரை மதுரை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை நடத்தக்கூடாது என்று விடியா தி.மு.க. அரசுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுரை கூறி உள்ளார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 68...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்

சேலம் சேலம் மாவட்டம், எடப்பாடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு எடப்பாடியார் நிவாரண உதவிகளை வழங்கி வழங்கினார். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு...

Read moreDetails
Page 11 of 61 1 10 11 12 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.