• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது-ஆரணி போலீசில் கழகத்தின் சார்பில் புகார்

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது-ஆரணி போலீசில் கழகத்தின் சார்பில் புகார்

September 15, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது-ஆரணி போலீசில் கழகத்தின் சார்பில் புகார்

by Namadhu Amma
September 15, 2022
in தற்போதைய செய்திகள்
0
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது-ஆரணி போலீசில் கழகத்தின் சார்பில் புகார்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவண்ணாமலை,

கழகத்தின் பெயரை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கழகத்தின் சார்பில் ஆரணி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அண்ணா பிறந்தநாள்விழா கொண்டாடப்படுவதாக கூறியும்,
கழகத்தின் பெயரை பயன்படுத்தியும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல்நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ, மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் ஆகியோர் தலைமையில் நகர செயலாளர் எ.அசோக்குமார் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

அம்மனுவில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அ.இ.அ.தி.மு.க.வின் ஆரணி நகர செயலாளராக உள்ளேன். 2022ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் என கூறிக்கொண்டு 15.9.2022 அன்று நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஆரணி நகரில் ஊர்வலம் செல்ல பையூர் எ.சந்தானம் என்பவர் உங்களிடம் அனுமதி கோரி மனு கொடுத்துள்ளதாக அறிகிறேன், தற்போதைய சூழ்நிலையில் அஇஅதிமுக என்ற கட்சியின் பெயரை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சட்டப்படி உரிமை இல்லை.

எனவே அ.இ.அ.தி.மு.க கட்சியின் பெயரை பயன்படுத்தி பையூர் எ.சந்தானம் தலைமையில் 15.9.2022 அன்று நடைபெறுவதாக இருக்கும் அண்ணா பிறந்த நாள் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது எனவும், சட்டபடி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆரணி நகர சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் புகாரை பதிவு செய்தார். அப்போது உடன் மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், நகரமன்ற துணை தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், ஜெயப்பிரகாசம், அருகாவூர் ரங்கநாதன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வி.பி.இராதாகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் பாண்டியன், வக்கீல் வி.வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.குமரன், பாரதிராஜா, சதீஷ், சிவக்குமார், அக்ராபாளையம் குணா, தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.