ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

புதுக்கோட்டை இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:- மின்சார கட்டணமானது ஷாக்...

Read moreDetails

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

கன்னியாகுமரி வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்தார். கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாவட்ட கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசின் தமிழக மக்களை வாட்டி வதைக்கும்...

Read moreDetails

தி.மு.க.வினரை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள்-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு

மதுரை குடும்ப தலைவிகளுக்கு மாதமாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை. தி.மு.க.வை ஊருக்கு, ஊர் விரட்டி அடிப்பார்கள். மின் கட்டண உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன...

Read moreDetails

லஞ்சப்பணத்தை அள்ளி குவிக்கிறது ஸ்டாலின் குடும்பம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை, மக்களை பற்றி கவலைப்படாத தி.மு.க. மாபெரும் தோல்வியை சந்திக்கும் என்றும், லஞ்சப்பணத்தை ஸ்டாலின் குடும்பம் அள்ளிக்குவிக்கிறது என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக கூறி உள்ளார். கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி குறிச்சி பகுதி கழகம்...

Read moreDetails

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது -கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

செங்கல்பட்டு, தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் தொடர்ந்து நடைபெறுகிறது என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார். பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி சார்பில் பம்மல் வடக்கு பகுதி கழகம் ஏற்பாட்டில் பொதுக்கூட்டம்...

Read moreDetails

ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள் -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள் -எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை, கொலுசை காட்டி ஓட்டு வாங்கியவர்கள் பெரும் சுமையை சுமத்தி விட்டனர் என்றும், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள் என்றும் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்...

Read moreDetails

சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த அரசு முன் வருமா?சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரைப்ளூகாய்ச்சல் அதிகரிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமை போர்க்கால அடிப்படையில் நடத்த அரசு முன்வருமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்....

Read moreDetails

விடியா அரசில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கடும் தாக்கு

விடியா அரசில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கடும் தாக்கு

அம்பத்தூர் விடியா அரசில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மத்திய மாவட்டம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரவாயலில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் தலைமையில்...

Read moreDetails

தி.மு.க.வுக்கு இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது-முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

திருப்பத்தூர் தி.மு.கவுக்கு இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாறு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். விடியா திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, திருப்பத்தூர் நகரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா?முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னை, உணவு இருக்கும் தட்டிலேயே கை கழுவலாமா என்றும், முதலமைச்சர் ஆரம்பித்த திட்டத்தை முதலமைச்சரே அவமானப்படுத்தியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை அண்ணாசாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர்...

Read moreDetails
Page 10 of 61 1 9 10 11 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.