கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்|மற்றவை

விடியா தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி விட்டு அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் அமைப்போம்

விடியா தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி விட்டு அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் அமைப்போம்

கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் பேட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்தும் வாய்ப்பு வர வேண்டும். மக்கள் விரோத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்தி தர எல்லாம்வல்ல இறைவன்...

Read moreDetails

சட்டம், ஒழுங்கு சீர்கேட்டில் மோசமான மாநிலம் தமிழகம்-எம்.ஏ.முனியசாமி குற்றச்சாட்டு

மதுரை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வருகிறது என்றும் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டில் மோசமான மாநிலம் தமிழகம் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி குற்றம் சாட்டி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதி கழகம் சார்பில் தொண்டியில்...

Read moreDetails

எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடு -சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆலோசனை

எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடு -சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆலோசனை

சேலம் சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, ஆட்டையாம்பட்டியில் வருகிற 22-ம்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பேருரையாற்றுகிறார். இந்த கூட்ட ஏற்பாடுகள் குறித்து வீரபாண்டி...

Read moreDetails

விலைவாசி உயர்வை விடியா அரசு வேடிக்கை பார்த்து வருகிறது-முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வை விடியா அரசு வேடிக்கை பார்த்து வருகிறது-முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருப்பூர் விலைவாசி உயர்வை விடியா திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியோ தி.மு.க. அரசை கண்டித்துதிருப்பூர்...

Read moreDetails

விடியா திமுக ஆட்சியில் கிராவல் மண் கொள்ளை – மானாமதுரை அருகே லாரிகளை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

விடியா திமுக ஆட்சியில் கிராவல் மண் கொள்ளை – மானாமதுரை அருகே லாரிகளை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது தெ.புதுக்கோட்டை கிராமம். சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில், சேர்வைக்காரன் ஊரணி என்ற ஊரணி உள்ளது. இதில் ஒரு கரை சிவகங்கை மாவட்டத்திலும், மற்றொரு கரை ராமநாதபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இந்த...

Read moreDetails

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை,அவசர சிகிச்சைக்கு வந்தவரை டாக்டர் புறக்கணித்ததாக வந்த புகாரின் பேரில் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு தினமும், 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். அன்னவாசல்...

Read moreDetails

கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய, திமுக, ஊராட்சி வார்டு செயலாளர்

கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய, திமுக, ஊராட்சி வார்டு செயலாளர்

சென்னை கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய, திமுக, ஊராட்சி வார்டு செயலாளர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளது. திருச்செந்தூர் நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர்,தன் கவரிங் செயினை வைத்துவிட்டு,தங்க செயினை திருடிச் சென்றுள்ளார். அவர் திமுகவைச் சேர்ந்தவரும்,அங்கமங்கலம் ஊராட்சி...

Read moreDetails

விராலிமலை ரேஷன் கடையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

விராலிமலை ரேஷன் கடையில் முன்னாள் அமைச்சர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடியை முன்னாள் அமைச்சர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அர்பன் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் இயங்கும் அம்மா பல்பொருள்...

Read moreDetails

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விருப்பம் -முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விருப்பம் -முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

விருதுநகர், மக்களை பற்றி ஸ்டாலின் கவலைபடுவதில்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்ற சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். மின் கட்டண உயர்வு, சொத்து...

Read moreDetails

அம்மாவின் நல்லாட்சி மீண்டும் அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திட்டவட்டம்

அம்மாவின் நல்லாட்சி மீண்டும் அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை -முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திட்டவட்டம்

தூத்துக்குடி ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.