ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

அம்மா மினி கிளினிக்கை காலி செய்ய எடப்பாடி அருகே மக்கள் கடும் எதிர்ப்பு – மருத்துவ அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம்

அம்மா மினி கிளினிக்கை காலி செய்ய எடப்பாடி அருகே மக்கள் கடும் எதிர்ப்பு – மருத்துவ அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம்

சேலம் எடப்பாடி அருகே அம்மா மினி கிளினிக்கை காலி செய்ய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொருட்களை ஏற்றி சென்ற மருத்துவ அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பொன்னம்பாளையத்தில் கடந்த கழக ஆட்சியின்...

Read moreDetails

விடியா தி.மு.க. அரசால் மக்களுக்கு அவமானம்- எதிர்கட்சி துணை கொறடா சு.ரவி பேட்டி

ராணிப்பேட்டை டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. விடியா தி.மு.க. அரசால் தமிழக மக்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. கூறினார். ராணிப்பேட்டையில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான சு.ரவி...

Read moreDetails

தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை பொங்கல் பரிசு கலப்படத்தால் கோபமடைந்துள்ள தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னையில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர்...

Read moreDetails

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கழுகுமலையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார்...

Read moreDetails

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வி – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வி – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ேதால்வி அடைந்து விட்டது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை, தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் நேற்று காலை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...

Read moreDetails

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி

திருவாரூர் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு...

Read moreDetails

மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சூளுரை

மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சூளுரை

நாமக்கல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் 100 சதவீதம் வெற்றி பெற செய்து மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி சூளுரைத்துள்ளார். கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல்...

Read moreDetails

தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டது- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டது- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சாடல்

மதுரை எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் தி.மு.க. அரசு 8 மாதமாக மக்களை ஏமாற்றி விட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம்...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சியில் கூடுதல் மதுக்கடைகள் திறப்பு – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல் விடியா தி.மு.க. ஆட்சியில் இல்லாத இடங்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி...

Read moreDetails
Page 56 of 61 1 55 56 57 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.