ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

உணவுத்துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

சென்னை பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்துள்ள ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று உணவு அமைச்சரை அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். சென்னையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு...

Read moreDetails

நமது அம்மா ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

நமது அம்மா ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

மதுரை, அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட், பாரதி யுவகேந்திரா சார்பில் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் ஆசிரியருக்கு மனிதநேய மாண்பாளர் விருதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி.குண்ணத்தூர் அம்மா யோக மணிமண்டபத்தில் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்...

Read moreDetails

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது  -முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை தன் குடும்பத்திற்காக நான், குடும்பத்திற்காகவே நான் என செயல்படுபவர் முதலமைச்சர் ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட...

Read moreDetails

வராத இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி – குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி

வராத இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி – குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த வயலூரில் உள்ள நியாய விலைக்கடையில் வராத இலவச, வேட்டி சேலையை வழங்கியதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ரேஷன் கடை மாதத்தில் 3 முறை மட்டுமே திறப்பதாகவும் பொது மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதி – சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் திட்டவட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதி – சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் திட்டவட்டம்

செங்கல்பட்டு இனியும் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்று சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள்...

Read moreDetails

கழக வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிப்பு – முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர் கழக வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று முன்னாள் அ மைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருவாரூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

சென்னை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்டம் கொளப்பாக்கத்தில் சென்னை புறநகர், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்ய தி.மு.க. சதி- முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட தி.மு.க. சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மத்திய 4-ம் பகுதியிலுள்ள 52-வது வார்டில் தேர்தல்...

Read moreDetails

மக்களை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் முயற்சி – புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஜன. 28- 27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை திசை திருப்ப மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று புதுவை கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன்...

Read moreDetails

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் உறுதி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு – முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் உறுதி

தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்துக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை...

Read moreDetails
Page 54 of 61 1 53 54 55 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.