ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது – தலைவராக புவனேஸ்வரி சண்முகநாதன் தேர்வு

பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது – தலைவராக புவனேஸ்வரி சண்முகநாதன் தேர்வு

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியை கழகம் கைப்பற்றியது. தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் வெற்றிபெற்றார். தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குளம் பேரூராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக வார்டுகளில் கழகம்...

Read moreDetails

சேலம் நங்கவள்ளி பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு – நடத்த விடாமல் தி.மு.க.வினர் ரகளை

சேலம் நங்கவள்ளி பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு – நடத்த விடாமல் தி.மு.க.வினர் ரகளை

சேலம் தி.மு.க.வினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் சேலம் நங்கவள்ளி பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகம் இரண்டு வார்டுகளிலும், பா.ம.க. இரண்டு...

Read moreDetails

திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு – நகராட்சி துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருத்துறைப்பூண்டியில் பரபரப்பு – நகராட்சி துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவாரூர், திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 7 பேரூராட்சிகளுக்கும் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக...

Read moreDetails

மதுரை புறநகர் மாவட்டத்தில் 5000 பேருக்கு அன்னதானம்-கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை புறநகர் மாவட்டத்தில் 5000 பேருக்கு அன்னதானம்-கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார்

மதுரை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது...

Read moreDetails

பெரம்பலூரில் அம்மா பிறந்தநாள் விழா – ஏழை, எளிய மக்களுக்கு கழகம் நலத்திட்ட உதவி

பெரம்பலூரில் அம்மா பிறந்தநாள் விழா – ஏழை, எளிய மக்களுக்கு கழகம் நலத்திட்ட உதவி

பெரம்பலூர், பெரம்பலூரில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாள் விழா...

Read moreDetails

ஊழலை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு தகுதி கிடையாது – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை ஊழலை பற்றி பேசுவதற்கு தயநிதிக்கு தகுதி கிடையாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர்.இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்பதை...

Read moreDetails

கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை – சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் மனு

கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை – சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் மனு

கோவை, வாக்கு எண்ணிக்கையின் போது கோவை மாவட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும்...

Read moreDetails

தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும்

தபால் வாக்குகளில் தி.மு.க.வினர் முறைகேடு செய்ய சதித் திட்டம்

மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் மனு சென்னை, நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலின் போது தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கழக செய்தி தொடர்பாளர்...

Read moreDetails

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் – கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை

புதுச்சேரி, புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வர வேண்டும் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- புதுச்சேரி...

Read moreDetails

ஸ்டாலிலின் பித்தலாட்டத்தை நம்பி மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

ஸ்டாலிலின் பித்தலாட்டத்தை நம்பி மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

விழுப்புரம் ஸ்டாலினின் பித்தலாட்டத்தை நம்பி மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கோட்டக்குப்பம்...

Read moreDetails
Page 50 of 61 1 49 50 51 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.