சென்னை யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தாலிக்குத்தங்கம் திட்டத்தை மூடிவிட்டு மாணவிகளுக்கு ஏதோ ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வாருங்கள். ஆனால் உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள் என்று...
சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார் என்றும் நாட்டு மக்களுக்காக உழைக்கக்கூடியவர் எடப்பாடியார் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை...
ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் அறிவுரை சென்னை, அதிகார போதையில் மக்களை இழிவாக பேசி வரும் அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.தவறினால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று ஸ்டாலினுக்கு,கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரை கூறி உள்ளார். விடியா தி.மு.க. அரசை கண்டித்து...
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு மதுரை, செப்.30- 2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த விடியா ஆட்சி எப்போது போகும் என்று தி.மு.க.வினரே எதிர்பார்க்கின்றனர் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர்எடப்பாடி கே.பழனிசாமி...
விருதுநகர் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் இன்று எடப்பாடியார் பங்கேற்கும் கண்டன பொதுக்கூட்டத்திற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கழகததினர் செய்து உள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் இன்று நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திற்காக பிரமாண்டமான...
மதுரை, மதுரை பழங்காநத்தம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆகிய இடங்களில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டங்களில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிபங்கேற்க உள்ளதையொட்டி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...
திருப்பத்தூர் ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகியும் மக்கள் நலன் பெறும் வகையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் ஸ்டாலின் கொண்டு வரவில்லை. ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கிய விடியா தி.மு.க அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை என்று முன்னாள்...
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு விருதுநகர் திமுக அரசை கண்டித்து சிவகாசியில் வரும் 29ம்தேதி நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிப்பது என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற...
செங்கல்பட்டு தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண நிதியுதவி கிடைக்காமல் பெண்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கும். ஏமாற்றம் அடைந்த பெண்கள் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டார்கள். என்று கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன்...
தூத்துக்குடி விடியா தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் மக்கள் விரும்பு எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டமாக கூறி உள்ளார். தமிழக மக்களுக்கு விரோதமாக தற்போது ஆட்சி செய்து வரும் விடியா திமுக...