கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள்- டி.ஜெயக்குமார் கேள்வி

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல தாலிக்குத்தங்கம் திட்டத்தை மூடிவிட்டு மாணவிகளுக்கு ஏதோ ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தை கொண்டு வாருங்கள். ஆனால் உன்னதமான தாலிக்குத்தங்கம் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள் என்று...

Read moreDetails

பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார்-கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார்-கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் எடப்பாடியார் என்றும் நாட்டு மக்களுக்காக உழைக்கக்கூடியவர் எடப்பாடியார் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் விலை வாசியை...

Read moreDetails

அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்-தவறினால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்

அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்-தவறினால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்

ஸ்டாலினுக்கு, எடப்பாடியார் அறிவுரை சென்னை, அதிகார போதையில் மக்களை இழிவாக பேசி வரும் அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.தவறினால் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்று ஸ்டாலினுக்கு,கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுரை கூறி உள்ளார். விடியா தி.மு.க. அரசை கண்டித்து...

Read moreDetails

விடியா தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்று தி.மு.க.வினரே எதிர்பார்க்கின்றனர்

விடியா தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்று தி.மு.க.வினரே எதிர்பார்க்கின்றனர்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு மதுரை, செப்.30- 2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த விடியா ஆட்சி எப்போது போகும் என்று தி.மு.க.வினரே எதிர்பார்க்கின்றனர் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர்எடப்பாடி கே.பழனிசாமி...

Read moreDetails

எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கழகத்தினர் பிரம்மாண்ட ஏற்பாடு

எடப்பாடியார் பங்கேற்கும் பொதுக்கூட்டம் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கழகத்தினர் பிரம்மாண்ட ஏற்பாடு

விருதுநகர் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் இன்று எடப்பாடியார் பங்கேற்கும் கண்டன பொதுக்கூட்டத்திற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கழகததினர் செய்து உள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் இன்று நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திற்காக பிரமாண்டமான...

Read moreDetails

எடப்பாடியாரை வரவேற்க லட்சக்கணக்கில் திரள்வார்கள்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

எடப்பாடியாரை வரவேற்க லட்சக்கணக்கில் திரள்வார்கள்-கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திட்டவட்டம்

மதுரை, மதுரை பழங்காநத்தம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆகிய இடங்களில் விடியா தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டங்களில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிபங்கேற்க உள்ளதையொட்டி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...

Read moreDetails

ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கிய விடியா தி.மு.க அரசு என்ன செய்தது?முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி

திருப்பத்தூர் ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகியும் மக்கள் நலன் பெறும் வகையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் ஸ்டாலின் கொண்டு வரவில்லை. ரூ.2.70 லட்சம் கோடி கடன் வாங்கிய விடியா தி.மு.க அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை என்று முன்னாள்...

Read moreDetails

எடப்பாடியாருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு

எடப்பாடியாருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு விருதுநகர் திமுக அரசை கண்டித்து சிவகாசியில் வரும் 29ம்தேதி நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிப்பது என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற...

Read moreDetails

தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க பெண்கள் தயார்- நத்தம் இரா.விசுவநாதன் உறுதி

தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க பெண்கள் தயார்- நத்தம் இரா.விசுவநாதன் உறுதி

செங்கல்பட்டு தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண நிதியுதவி கிடைக்காமல் பெண்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கும். ஏமாற்றம் அடைந்த பெண்கள் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க தயாராகி விட்டார்கள். என்று கழக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன்...

Read moreDetails

மக்கள் விரும்பும் எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்

மக்கள் விரும்பும் எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டம்

தூத்துக்குடி விடியா தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் மக்கள் விரும்பு எடப்பாடியாரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும் கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் திட்டவட்டமாக கூறி உள்ளார். தமிழக மக்களுக்கு விரோதமாக தற்போது ஆட்சி செய்து வரும் விடியா திமுக...

Read moreDetails
Page 5 of 61 1 4 5 6 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.