ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தற்போதைய செய்திகள்

தொழில் துவங்க விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கூடாது

தி.மு.க. அமைச்சரவையில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்காதது ஏன்?

பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தல் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி, தளி தொகுதி, ஓசூர் தொகுதிகளில் தொழில் துவங்குவதற்காக விவசாயிகளினுடைய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை...

Read moreDetails

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

மதுரை மக்களின் நன்மதிப்பை தி.மு.க. பெறவில்லை. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் திருமங்கலம் தொகுதியில்...

Read moreDetails

தமிழுக்காக தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சாடல்

சென்னை தமிழுக்காக தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு கழக ஒருங்கிணைப்பாளளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

Read moreDetails

இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது – வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது – வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

மதுரை மக்களுக்கு வேதனை மிக்க ஆட்சியை நடத்தி கொண்டிருப்பதால் இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார். திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் உள்ள ஒரு...

Read moreDetails

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை – முன்னாள் அமைச்சர்கள்- கழக நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 17.4.2022 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன்படி கழக...

Read moreDetails

கழகத்தின் ஆட்சிக் காலமே விவசாயிகளின் பொற்காலம் – பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்

சென்னை கழகத்தின் ஆட்சிக் காலமே விவசாயிகளின் பொற்காலம் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார். சட்டசபையில் நேற்று கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி...

Read moreDetails

குமாரபாளையம் தாலுகா அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு தேவை – பேரவையில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வலியுறுத்தல்

சென்னை குமாரபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குமாரபாளையம் தாலுகா புதியதாக அறிவிக்கப்பட்டு அதற்கு, அலுவலக கட்டடம்...

Read moreDetails

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? பேரவையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி

சென்னைபுதிய வகை கொரோனா எக்ஸ்.இ. பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேரவையில் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிய வகை கொரோனா வந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி குறித்து கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்...

Read moreDetails

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் வௌிநடப்பு – சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக உறுப்பினர்கள் வௌிநடப்பு – சொத்து வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்ற கழக மாமன்ற...

Read moreDetails

போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார். திருவண்ணாமலை போளூர் எடப்பிறை கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடப்பிறை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல்...

Read moreDetails
Page 43 of 61 1 42 43 44 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.