• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
தி.மு.க அரசை விரட்டி அடிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்

தி.மு.க அரசை விரட்டி அடிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்

July 26, 2022
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2160 உயர்வு

August 6, 2026
செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் – சபாநாயகர் அறிவிப்பு

வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு – பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு..

August 6, 2026
விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிபயிர்க்கடன் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு –  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்க ரூ.7,432 கோடி ஒதுக்கீடு – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

August 6, 2026
சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு

August 5, 2026
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை –  உச்ச நீதிமன்றம் உத்தரவு

August 5, 2026
ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஏழை தொழிலாளியின் துயர் துடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 6, 2026
தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

தங்கம் விலை ஒரேநாளில் ரூ.2,240 உயர்வு

August 5, 2026
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

August 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 7, 2026
  • Login
Namadhu Amma - நமது அம்மா
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை
No Result
View All Result
Namadhu Amma - நமது அம்மா
Home தற்போதைய செய்திகள்

தி.மு.க அரசை விரட்டி அடிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்

by Namadhu Amma
July 26, 2022
in தற்போதைய செய்திகள்
0
தி.மு.க அரசை விரட்டி அடிக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்
491
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தருமபுரி

திட்டங்களை செயல்படுத்த கையாலாகாத ஆட்சி தி.மு.க. அரசை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்று தருமபுரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசமாக பேசினார்.

சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு காலகட்டத்தில் கூட மக்கள் மீது அந்த மின் கட்டண உயர்வை செலுத்தக் கூடாது என முடிவு செய்தவர் எடப்பாடியார் ஆவார். இன்று ஓராண்டு காலம் பதவியேற்ற திராவிட முன்னேற்ற கழக அரசு மக்களுக்கு எத்தனை விதமான இடையூறுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

வீட்டு வரி உயர்வு, கட்டுமாண பொருட்கள் உயர்வு, அனைத்து நிலையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு. ஆனால் பட்ஜெட் போடுகிறார்கள் வரியில்லாத பட்ஜெட் என்று பொய்யான ஒரு தகவலை பரப்புகிறார்கள்.

அவரோடு கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் திமுகவுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு துறை வாயிலாகவும் கூடுதலாக வரி, கட்டணத்தை கூடுதலாக நியமித்தும் வருகின்றனர்.

இது கையாலாகாத தி.மு.க அரசின் கொள்கையாக ஆகி விட்டது. கடந்த காலங்களில் எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்த போது அம்மா அவர்கள் அறிவித்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை கட்டணமில்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கினாரோ அதே நிலையை நீடித்து உத்தரவிட்டார்.

திமுக.வினர் மாதந்தோறும் மின் கணக்கீடு கணக்கெடுத்து கட்டணம் செலுத்துவது என்று கூறினார்கள். ஆனால் மாதந்தோறும் கணக்கெடுக்கவில்லை கையாலாகவில்லை.

மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு என்றைக்குமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர். மக்களுக்கு பயன்படுகின்ற அனைத்து திட்டங்களும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள்.

அம்மா அவர்களால் வழங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது.தாலிக்கு தங்கம்,இரு சக்கர வாகனம், கொடுத்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள்.ஏழை எளிய மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மடிக்கணினி திட்டம் நிறுத்தி விட்டார்கள்.

மற்ற பணிகளுக்கெல்லாம் நிதி ஒதுக்க முடிகிறது, மக்களும் மாணவர்களும் பயன்படுகின்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கையாலாகவில்லை. மக்கள் விரோத ஆட்சியை செய்து கொண்டிருக்கிற அரசு தான் திமுக அரசு. தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றாத திமுக அரசு,

மாதம் ஒவ்வொரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினார்கள். ஆனால் வழங்கவில்லை. கேஸ் 100 ரூபாய் மானியம் கொடுப்பதாக கூறினார்கள் அதை வழங்கவில்லை. மக்களுடைய பயன்பாடு குறித்து சிந்திக்க கூடிய அரசாக திமுக அரசு இல்லை. இதனை பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். விரைவில் திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். தமிழகத்திலிருந்து திமுக அகற்றப்பட வேண்டிய ஆட்சி.

இன்று குடிநீர் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். கொரோனா காலத்தில் கூட எவ்வித கடன்பழுவும் இல்லாமல் ஆட்சி செய்தவர் எடப்பாடியார் ஆவார். ஆகவே தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மலர வேண்டும் அப்போது தான் தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்கள் நிறைவேறும் சலுகைகள் பெற முடியும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வழங்கப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை என்றாலும். கழக ஆட்சியால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாத கையாலாகாத அரசு தான் திமுக அரசு. அதனுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் பேசினார்.

Share196Tweet123
Namadhu Amma

Namadhu Amma

  • Trending
  • Comments
  • Latest
திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

திமுக இனிமேல் ஆட்சிக்கு வரவே கூடாது – தமிழகம் மக்கள் உறுதியான முடிவெடுத்துவிட்டனர் : கோவையில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை

January 12, 2026
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை

November 29, 2022
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

January 12, 2026
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் குற்றச்சாட்டு

0
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

0

பேருந்தில் இருந்து இறக்கி விட்டு நரிக்குறவர் குடும்பம் அவமதிப்பு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

August 6, 2026
ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

August 6, 2026
தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

August 6, 2026
Namadhu Amma - நமது அம்மா

Copyright © 2025 Namadhu Amma.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தற்போதைய செய்திகள்
  • சிறப்பு செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவை

Copyright © 2025 Namadhu Amma.