கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

பள்ளிக்கு செல்ல நடை மேம்பாலம் கேட்டு மாணவ- மாணவிகள் மறியல்

பள்ளிக்கு செல்ல நடை மேம்பாலம் கேட்டு மாணவ- மாணவிகள் மறியல்

கிருஷ்ணகிரி சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் பள்ளி செல்ல நடை மேம்பாலம் அமைத்து தரக்கோரி மாணவ, மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தியதால் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாமல்பள்ளம்...

Read moreDetails

தி.மு.க.வுக்கு ஓட்டு போட வில்லை என்பதால் கோவை மக்களை கொச்சைப்படுத்தி பேசுவதா? அம்மன் அர்ச்சுணன் கண்டனம்

கோவை தி.மு.க.வுக்கு ஓட்டு போடவில்லை என்பதால் கோவை மக்களை கொச்சப்படுத்துவதா? என்று உதயநிதி ஸ்டாலினுக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ....

Read moreDetails

முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறோம் – பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மக்கள் கண்ணீர்

முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறோம் – பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் மக்கள் கண்ணீர்

அம்பத்தூர், டிச. 29- முதலமைச்சரின் மெத்தனப் போக்கால் நாங்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறோம் என்று திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கூறினர். சென்னை திருவொற்றியூரில் நேற்று முன்தினம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென்று...

Read moreDetails

ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் ஸ்ரீ புஷ்கலா தேவி திருக்கல்யாணம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் ஸ்ரீ புஷ்கலா தேவி திருக்கல்யாணம் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

ஆரியங்காவு, ஆரியங்காவு தர்மசாஸ்தா கேலயிலில் சுவாமிக்கும் ஸ்ரீபுஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற திருமண விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். கேரளா மாநில ஆரியங்காவில் ஸ்ரீதர்ம சாஸ்தா திருக்கோயில் உள்ளது. இங்கு சவுராஷ்டிரா குல பெண்ணான ஸ்ரீ புஷ்கலா தேவியை...

Read moreDetails

கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி கண்டனம்

கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி கண்டனம்

கோவை, கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி 41650 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி...

Read moreDetails

தூய்மை காவலர்களுக்கு அரசு உதவ வேண்டும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தூய்மை காவலர்களுக்கு அரசு உதவ வேண்டும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை தூய்மை காவலர்கள் வாழ்வில் முன்னேற ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும்...

Read moreDetails

காவல்நிலையத்தில் புகுந்து கழக ஊராட்சிமன்ற துணைத்தலைவர் காலை உடைத்த தி.மு.க.வினர்

காவல்நிலையத்தில் புகுந்து கழக ஊராட்சிமன்ற துணைத்தலைவர் காலை உடைத்த தி.மு.க.வினர்

நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் மாவட்ட கழக செயலாளர் புகார் வேலூர், வேலூர் அருகே அரசு நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் காவல்நிலையத்தில் புகுந்து கழக ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காலை உடைத்தனர். இந்த அராஜக...

Read moreDetails

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீது கொலைவெறி தாக்குதல் – கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் புகார்

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீது கொலைவெறி தாக்குதல் – கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் கழக எம்.எல்.ஏ.க்கள் புகார்

கோவை, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதவாடி குளத்திற்கு...

Read moreDetails

கழக ஆட்சியையும்- தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? விடியா அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

கழக ஆட்சியையும்- தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? விடியா அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால்

சென்னை நிதி மேலாண்மையை மோசமாக்கி சீரழித்தது யார் என்று கழக ஆட்சியையும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று விடியா அரசுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு வட சென்னை...

Read moreDetails

குறைகளை சுட்டிக் காட்டினால் ரெய்டு நடத்துவதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம்

குறைகளை சுட்டிக் காட்டினால் ரெய்டு நடத்துவதா? தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம்

கோவை குறைகளை சுட்டிக் காட்டினால் ரெய்டு நடத்துவதா? என்று தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு கோவை இதயதெய்வம் மாளிகையில் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக...

Read moreDetails
Page 58 of 61 1 57 58 59 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.