மதுரை பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி தேவர் சிலை முன்பு மேதின பொதுக்கூட்டம்...
கோவை இஸ்லாமியர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறினார். கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள நூருல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் புனித ரமலானையொட்டி அதிமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி...
மதுரை, தி.மு.க. ஆட்சிக்கு வந்த 11 மாதத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை அதிகரித்து சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழ்நாடு மாறிவிட்டது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்...
கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சனம் வேலூர் திராவிட மாடல் ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில் மே தின விழா பொதுக்கூட்டம் மாவட்ட அண்ணா...
முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி கடலூர் நிசான் கார் தொழிற்சாலை விவகாரத்தில் தோல்வியை அமைச்சர் ஒப்பு கொள்வாரா? என்று கடலூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பினார். கடலூர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில்...
புதுக்கோட்டை கழக அரசில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் புதுக்கோட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் சாந்தநாதபுரத்தில்...
கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கேள்வி ராமநாதபுரம் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது இனித்த கவர்னர் ஆளும் கட்சியான பிறகு கசக்கிறாரா? என்று கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பரமக்குடியில்...
தருமபுரி, தருமபுரி மாவட்டத்தில் திட்டங்களை நிறைவேற்ற விடியா தி.மு.க. அரசு தடையாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் குமாரசாமி பேட்டை வாரியர் திடலில் நடைபெற்றது....
விருதுநகர் தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. எனவே தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி மலரும் என்று சிவகாசியில் நடைபெற்ற மேதின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின...
மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம் சென்னை இன்றைக்கு தினம் தோறும் வசூல் வேட்டை தான் நடக்கிறது. விடியா தி.மு.க. அரசின் ஒரே எண்ணம். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து மக்களுடைய பணத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான்...