கடந்த நான்கரை ஆண்டுகளில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை – 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் : ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்குவோம்-கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் சூளுரை
ஸ்டாலின் நினைப்பது ஒருபோதும் நடக்காது-கழகத்தை அழிக்க யாராலும் முடியாது
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கிடப்பில் போடுவதா?
எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும்-ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேட்டி
எடப்பாடியரை வரவேற்க கழகத்தினர் ஆயிரக்கணக்கில் திரள வேண்டும்-மாவட்ட கழக செயலாளர்சி.மகேந்திரன் வேண்டுகோள்
பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
சுங்கசாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையில் கழகம் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டையில் தி.மு.க.வினர் அராஜகம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரை கண்டித்து கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு
மின்வாரியத்தை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

தற்போதைய செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

சென்னை ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் நிர்வாக ரீதியில் தமிழகத்தை 17-வது இடம் என்ற மோசமான தர வரிசைக்கு வந்து விட்டது தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறி...

Read moreDetails

ஆரணி அருகே இடி தாக்கி 5 பேர் காயம் – முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆறுதல்

ஆரணி அருகே இடி தாக்கி 5 பேர் காயம் – முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆறுதல்

திருவண்ணாமலை மே,17. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராந்தம் கிராமத்தில் இடி தாக்கி 5 பேர் காயம் மாடி வீடு சேதம் அடைந்தது. பசு மாடு இறந்தது.இந்த பகுதியில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்....

Read moreDetails

கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா – எட்டயபுரத்தில் 5000 பேர்களுக்கு அன்னதானம்

கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா – எட்டயபுரத்தில் 5000 பேர்களுக்கு அன்னதானம்

தூத்துக்குடி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு எட்டையாபுரம் நகர செயலாளர் ச.ராஜ்குமார் ஏற்பாட்டில் 5000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பிரதிநிதி ச.சுப்புலட்சுமி முன்னிலையில் நடந்த...

Read moreDetails

போளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்25 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிகழ்கூடம் பூமி பூஜை

போளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்25 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிகழ்கூடம் பூமி பூஜை

கழக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்பு திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டி நிழற்கூடம் மற்றும் கழிவறை அமைக்கும் பணிக்கான...

Read moreDetails

அமைச்சரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்-வலங்கைமான் அருகே திடீர் பரபரப்பு

அமைச்சரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்-வலங்கைமான் அருகே திடீர் பரபரப்பு

திருவாரூர் வலங்கைமான் அருகே அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து பொதுமக்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே கொட்டையூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும்...

Read moreDetails

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும் – முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும் – முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேசினார். கழக...

Read moreDetails

சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, ரவுடிகளின் அட்டகாசம் பெருகி விட்டது- பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து, ரவுடிகளின் அட்டகாசம் பெருகி விட்டது- பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சென்னை தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- காவலர்கள் நல வாரியத்தின் தலைவர், முன்னாள் நீதியரசர், அசோக் நகரில் உள்ள அலுவலகத்திற்கு செல்லும் போது, அவரது பாதுகாப்பு அதிகாரியை அடையாளம்...

Read moreDetails

சட்டசபை துதிபாடும் ஜால்ரா சபையாக மாறி விட்டது- முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மாணவிகள் தற்கொலைக்கு தி.மு.க. அரசு தான் காரணம் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை, அ.தி.மு.க சார்பில் சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கோடை காலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்கும் வகையில்...

Read moreDetails

காவலர்களுக்கே இந்த நிலை என்றால், மக்களின் நிலைமையை எண்ணி மனம் பதறுகிறது

காவலர்களுக்கே இந்த நிலை என்றால், மக்களின் நிலைமையை எண்ணி மனம் பதறுகிறது

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு சென்னை, காவலர்கள் மிரட்டப்படும், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் குறித்து சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி காவலர்களுக்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலைமையை எண்ணி மனம் பதறுகிறது என்று தெரிவித்தார். தமிழக...

Read moreDetails

10 ஆண்டு கால எங்கள் ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம் இல்லை

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு சென்னை தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- கழக நிறுவனர் டாக்டர், பொன்மனச்செம்மல். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வணங்கி, இதயதெய்வம்,...

Read moreDetails
Page 37 of 61 1 36 37 38 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.