சென்னை ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் நிர்வாக ரீதியில் தமிழகத்தை 17-வது இடம் என்ற மோசமான தர வரிசைக்கு வந்து விட்டது தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறி...
திருவண்ணாமலை மே,17. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராந்தம் கிராமத்தில் இடி தாக்கி 5 பேர் காயம் மாடி வீடு சேதம் அடைந்தது. பசு மாடு இறந்தது.இந்த பகுதியில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்....
தூத்துக்குடி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு எட்டையாபுரம் நகர செயலாளர் ச.ராஜ்குமார் ஏற்பாட்டில் 5000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பிரதிநிதி ச.சுப்புலட்சுமி முன்னிலையில் நடந்த...
கழக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்பு திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போளுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டி நிழற்கூடம் மற்றும் கழிவறை அமைக்கும் பணிக்கான...
திருவாரூர் வலங்கைமான் அருகே அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து பொதுமக்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே கொட்டையூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும்...
ஈரோடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேசினார். கழக...
சென்னை தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- காவலர்கள் நல வாரியத்தின் தலைவர், முன்னாள் நீதியரசர், அசோக் நகரில் உள்ள அலுவலகத்திற்கு செல்லும் போது, அவரது பாதுகாப்பு அதிகாரியை அடையாளம்...
சென்னை, அ.தி.மு.க சார்பில் சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கோடை காலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்கும் வகையில்...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு சென்னை, காவலர்கள் மிரட்டப்படும், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் குறித்து சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி காவலர்களுக்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலைமையை எண்ணி மனம் பதறுகிறது என்று தெரிவித்தார். தமிழக...
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு சென்னை தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- கழக நிறுவனர் டாக்டர், பொன்மனச்செம்மல். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வணங்கி, இதயதெய்வம்,...